மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மலைவாழ்மக்களின்அடிப்படைதேவைகள்நிச்சயம்நிறைவேற்றப்படும்என்றுமுதல்வர்மு.க.ஸ்டாலின்உறுதிப்படதெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தருமபுரி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேறுகால அவசர சிகிச்சை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டீற்கு திறந்து வைத்தார். இதையடுத்து, வத்தல்மலை மலை கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு ரூ.14.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

இதையடுத்து வத்தல்மலை பொதுமக்கள், விவசாயிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது, தங்கள் பகுதிக்கு இதுவரை எந்த முதலமைச்சரும் வந்ததில்லை என்று கூறிய பொதுமக்கள், ஸ்டாலின் வருகை தங்களை மகிழ்வடைய செய்வதாக கூறினர். மேலும், மிளகு, காப்பி, மா, பலா, உள்ளிட்டஉற்பத்திபொருள்களுக்குசந்தையில்நேரடியாகவிற்கநடவடிக்கைஎடுக்கபழங்குடியினவிவசாயிகள்முதல்வரிடம்கோரிக்கைவைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகதேர்தல்அறிக்கையில் 505 வாக்குறுதிகளைஅளித்தது. அதில் 202 வாக்குறுதிகளைநிறைவேற்றிஉள்ளோம். மீதமுள்ளவாக்குறுதிகளையும்நிச்சயம்நிறைவேற்றுவோம். அனைத்துதரப்பினரின்கோரிக்கையும்திமுகஅரசுநிறைவேற்றும். பழங்குடியினமக்களின்கோரிக்கைகளையும்நிறைவேற்றநடவடிக்கைஎடுப்போம். மலைவாழ்மக்களின்அடிப்படைத்தேவைகளைநிச்சயமாகநிறைவேற்றித்தருவேன் என்றும் உறுதியளித்தார்.
