அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். இதையடுத்து நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார். 

பாஜகவின்கூட்டணியில்இருந்துவிலகியபின்னர்ஆந்திரமாநிலமுதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, பாஜகவையும், மோடியையும்சரமாரியாகதாக்கிவருகிறார். வருகிறநாடாளுமன்றதேர்தலில்பாஜகவுக்குஎதிரானகூட்டணியைஒன்றுதிரட்டும்முனைப்பில்தற்போதுசெயலாற்றிவருகிறார்.

அதன்ஒருபகுதியாகசமீபத்தில்காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தியைசந்தித்துபேச்சுவார்த்தைநடத்தினார். அந்தபேச்சுவார்த்தையின்முடிவில், இருகட்சிகளின்கூட்டணிகுறித்துஅறிவிப்புவெளியிடப்பட்டது. அதேபோல், பாஜகவுக்குஎதிராகஅனைத்துமாநிலகட்சிகளும்ஒன்றிணையவேண்டும்எனவும்அவர்அப்போதுகூறியிருந்தார்

அதன்படி, தமிழகத்தில்காங்கிரஸ்கூட்டணியில்உள்ளதிமுககட்சியின்தலைவர்முகஸ்டாலினைநாளைசந்திரபாபுநாயுடுசந்திக்கஇருப்பதாககூறப்பட்டுள்ளது. தென்இந்தியாவில்பாஜவின்வெற்றிக்குமிகப்பெரியதடையாகஇந்தசந்திப்புஇருக்கும்எனவும், அரசியல்முக்கியத்துவம்வாய்ந்தசந்திப்பாகஇதுஅமையும்எனவும்எதிர்ப்பார்க்கப்படுகிறது.