சிலை கடத்தல் வழக்கை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வரும் நிலையில், அதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.
தமிழகத்தில்உள்ளகோவில்களில்சிலைகள்காணாமல்போனதுதொடர்பானவிசாரணையைசிலைகடத்தல்தடுப்புபிரிவுஐ.ஜிபொன்.மாணிக்கவேல்நடத்திவந்தார். அவரதுதலைமையிலானதனிப்படைவிசாரணையில்சிலர்சிக்கினர்.இதில் சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும்ஒருசிலமுக்கியஸ்தர்களுக்கும், தமிழகஅரசுஅதிகாரியும்சிலைகடத்தலில்தொடர்புஇருப்பதாகஅவரதுவிசாரணையில்தெரியவந்தது. அறநிலையத்துறையின்கூடுதல்ஆணையர்ஒருவர்கைதுசெய்யப்பட்டார்.
சிலைகடத்தல்தொடர்பாகஏற்கனவேஒயர்நிதிமன்றத்தில் வழக்குகள்தாக்கல்செய்யப்பட்டிருந்தன. இந்தவழக்குகளைவிசாரிப்பதற்காகஆர்.மகாதேவன், ஆதிகேசவலுஆகிய 2 ஐகோர்ட்டுநீதிபதிகளைசென்னைஐகோர்ட்டுதலைமைநீதிபதிநியமித்துஉள்ளார்.

இந்தநிலையில், கடந்த 2 வாரங்களுக்குமுன்புநீதிபதிகள்முன்புஇந்தவழக்குகள்விசாரணைக்குவந்தன. அப்போதுவழக்கில்திடீர்திருப்புமுனைஏற்பட்டது. சிலைகடத்தல்தொடர்பானவழக்குகளையும், இனிமேல்பதிவாகும்வழக்குகளையும்சி.பி.ஐ. விசாரணைக்குஅனுப்பதமிழகஅரசுகொள்கைமுடிவெடுத்திருப்பதாகஅரசுத்தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்தனிச்சையாகசெயல்படுவதால்அவரதுவிசாரணயில்திருப்திஏற்படவில்லை. எனவேஇந்தமுடிவைஅரசுஎடுத்திருப்பதாகஅரசின்கூடுதல்தலைமைவக்கீல்அரவிந்தபாண்டியன்வாதிட்டார். இதற்கானஅரசாணையைதமிழகஅரசுஉடனேவெளியிட்டது.
இந்தநிலையில், சிலைகடத்தல்தொடர்பாகதமிழகஅரசுஎடுத்துள்ளகொள்கைமுடிவைமத்தியஅரசுக்குதமிழகஅரசுஅனுப்பிவைத்தது. சிலைகடத்தல்வழக்குகளைசி.பி.ஐ. விசாரணைக்குஅனுப்பிவைக்கவேண்டும்என்றும்தமிழகஅரசுகோரிக்கைவிடுத்தது.

ஆனால் கடந்தவாரம்உயர்நீதிமன்ற2த்தில் சிலைகடத்தல்தொடர்பானவழக்குகள்விசாரணைக்குவந்தன. சி.பி.ஐ. விசாரணைக்குமாற்றிதமிழகஅரசுபிறப்பித்தஅரசாணையில்உள்நோக்கம்இருப்பதாகமனுதாரர்தரப்பில்வாதிடப்பட்டது. அதைத்தொடர்ந்துஅந்தஅரசாணைக்குஇடைக்காலதடைவிதிக்கப்பட்டது. இந்தவழக்குகள்மீதானவிசாரணை, ஐகோர்ட்டில்இன்னும்நிலுவையில்உள்ளது.
இந்தநிலையில், சிலைகடத்தல்குற்றங்களைசி.பி.ஐ. விசாரணைக்குமாற்றவேண்டும்என்றுதமிழகஅரசுவைத்தபரிந்துரையைமத்தியஅரசுஏற்கமறுத்துதிருப்பிஅனுப்பிஉள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
