மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை வெள்ளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நடத்திய Boat Photoshoot ஒருபுறம் விமர்சனத்திற்கு உள்ளானாலும், மறுபுறம் அவர் அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்தவகையில் பாஜக-வின்மண்டலஅளவிலானதேர்தல்பொறுப்பாளர்கூட்டம்சென்னைதியாகராயநகரில்உள்ளபாஜகதலைமைஅலுவலகமானகமலாலயத்தில்நேற்றிரவு நடைபெற்றது. இதில்பாஜகமாநிலதலைவர்அண்ணாமலை, தேசியபொதுச்செயலாளர்சி.டிரவி, மாநிலஇணைபொறுப்பாளர்சுதாகர்ரெட்டிமற்றும்மதுரை, கோவை, திருச்சிமற்றும்வேலூர்ஆகியமண்டலங்களின்பொறுப்பாளர்கள்உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, நடந்துமுடிந்த ஊரகஉள்ளாட்சிதேர்தலில்சிறப்பாகபணியாற்றியபொறுப்பாளர்மற்றும்கட்சிதொண்டர்களுக்கும், மழைகாலத்தில்மக்களுக்கானஉதவிகளைசிறப்பாகசெய்தவர்களுக்குபாராட்டுகளை தெரிவித்தார். மேலும், அடுத்துவரும்தேர்தலில்வெற்றிபெறஇன்னும்சிறப்பாகசெயல்படவேண்டும்என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணமாலை, தமிழகத்தில்கடந்தஒருவாரகாலமாகமழைகாரணமாகபல்வேறுஇடங்களில்பாதிப்புஏற்பட்டுஉள்ளது. டெல்டாமாவட்டங்களில்ஏராளமானவிவசாயநிலங்கள்தண்ணீரில்மூழ்கியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தம்ழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளதால் அவர்கள் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்காப்பீடுகுறித்தசெயல்முறையைதமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அதேபோல், சென்னையில் எதிர்காலத்தில் இதுபோல் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மழைபாதிப்புதொடர்பாகமாநிலஅரசுஅமைத்தகுழுவைபாஜகவரவேற்கிறது. சென்னையின்பாதுகாப்புதொடர்பாகபாஜகசார்பிலும்சிலகோரிக்கைகளைநாங்கள்முன்வைக்க இருக்கிறோம். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் மூத்த தலைவர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நானும் கன்னியாகுமரிக்கு செல்ல இருக்கிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, பாஜகதேசியபொதுசெயலாளர்சி.டிரவி , மழை வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு அரசு இன்னும் சிறப்பாக கையாள வேண்டும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தேவையானஅனைத்துமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைவிரைந்துசெயல்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்டமக்களுக்கானநிவாரணநிதியைவழங்கவேண்டும்எனவும்அவர் கூறினார். மேலும்சென்னை, கடலூர், கன்னியாகுமரிபோன்றமாவட்டங்களில்மக்கள்வாழ்வாதாரத்தைகாக்கவும், டெல்டாமாவட்டங்களில்விவசாயகோரிக்கைகளைநிறைவேற்றவும்அரசுமுன்வரவேண்டும்எனஅவர் கேட்டுக்கொண்டார்.

வரும் 24 ஆம்தேதிபாஜகவின்தேசியதலைவர்ஜே.பிநட்டாதமிழகத்தின்கோவை, திருப்பூர் , ஈரோடுமாவட்டங்களில்பாஜகவின்புதியமாவட்டகட்டிடங்களைதிறந்துவைக்கவுள்ளார். மத்தியஅமைச்சர்முருகன்தமிழகமழைபாதிப்புகுறித்துஆய்வுசெய்துமத்தியஅரசிடம்அறிக்கைசமர்ப்பிக்கஉள்ளதாகவும் சி.டி.ரவி, கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியஅரசின்பீமயோஜனாதிட்டம்மூலம்மக்கள்பயனடைந்துவருகின்றனர். சம்பாசாகுபடிசெய்துபாதிக்கப்பட்டவிவசாயிகளுக்குபயிர்காப்பீடுமூலம்நிவாரணநிதிகிடைக்கும். விவசாயிகளின்வாழ்வாதாரத்தைமேம்படுத்தபிரதமர்மோடிகாப்பீடுதிட்டத்தைசெயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
