அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலம் உட்பட தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பலத்த அடி கிடைக்கும் என ஏபிபி என்ற தனியார் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
2019ஆம்ஆண்டுநடைபெறும்நாடாளுமன்றதேர்தலில்யாருக்குவெற்றி? என்றகருத்துக்கணிப்பைநடத்தியஏபிபிநிறுவனம்தற்போதுஅதன்முடிவைஅறிவித்துள்ளது. அதன்படிதமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாமற்றும்கர்நாடகாஎனஐந்துமாநிலங்களிலும்சேர்த்துபாஜகவுக்குவெறும் 21 தொகுதிகள்மட்டுமேகிடைக்கும்எனசர்வேகூறுகிறது.

குறிப்பாகதமிழகத்தில்பாஜகவுக்குஒருதொகுதிகூடகிடைக்கவாய்ப்புஇல்லை என்றும், நீட்தேர்வு, ஹைட்ரோகார்பன்திட்டம்உள்படபலதிட்டங்கள்மக்களின்எண்ணங்களுக்குவிரோதமாகநடத்தப்படுவதேஇந்தபின்னடைவுக்குகாரணமாகஎன அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.

ஆனால் வடமாநிலங்களில்பாஜகவுக்குஇன்னும்செல்வாக்குஇருப்பதாகவே அந்தகருத்துக்கணிப்புதெரிவிக்கின்றது. வரும்நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்தைப் பொறுத்தே காங்கிரஸ கட்சியோ அல்லது பாஜகவோ அட்சி அமைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கு பலத்த அடி கிடைக்கும் என்றும். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பாஜகவுக்கு அங்கு வேலையில்லை எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக வலுவான கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மொத்த இடங்களையும் அந்த கூட்டணி அள்ளும் என்றும் ஏபிபிஎன்றதனியார்நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
