மின்துறையில் ஊழல், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல், உள்ளாட்சித் துறை ஊழல் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் அடுக்கடுக்கான ஊழல் ஆதாரங்களால் பதறிப் போயுள்ள எடப்பாடி பழனிசாமி இவை எப்படி திமுகவின் கைகயில் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உளவுத் துறையின் சார்பில் குழு ஒன்றை நியமித்துள்ளார். அதன் மூலம் ரகசியத்தை வெளியிடும் அந்த கறுப்பு ஆடுகள் யார் என்பதைக் கண்டுபிடித்து களை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழகஅரசின்மீதும், அமைச்சர்கள்மீதும்தி.மு.கதலைவர்மு.க. ஸ்டாலின், கடந்தசிலமாதங்களாகதொடர்ந்துகுற்றச்சாட்டுகளைஅடுக்கிவருகிறார். குறிப்பாக, மின்துறைஅமைச்சர்பி.தங்கமணிக்குஎதிராக, நிலக்கரிஇறக்குமதிவிவகாரத்தில்ஸ்டாலின்வெளியிட்டசிலதகவல்கள் மற்றும் காற்றாலை மின்சாரம் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் போன்றவற்றால் அரசுத்தரப்புஆட்டம்கண்டுள்ளது. அரசுத்துறைகளில்நடைபெறும்விஷயங்கள்எப்படிஸ்டாலினுக்குக்கசிந்ததுஎன்றகுழப்பத்தில்அமைச்சர்கள்இருந்துவந்தனர்.

இதேபோல்உள்ளாட்சித்துறைஅமைச்சர்எஸ்.பி.வேலுமணியின்துறையில்நடைபெற்றமுறைகேடுகள்குறித்தும், எடப்பாடிபழனிசாமிவசம்உள்ளபொதுப்பணித்துறையில்நடைபெற்றமுறைகேடுகள்குறித்தும்தகவல்கள்அடங்கியஅறிக்கையைஸ்டாலின் வெளியிட்டுஅதிர்ச்சியைஏற்படுத்தினார்..

மின்துறையில்நடைபெற்றமுறைகேடுகள்குறித்து, அந்தத்துறையின்உயர்அதிகாரிஒருவரேஸ்டாலினுக்குத்தகவல்களை 'பாஸ்' செய்திருப்பதைசமீபத்தில்கண்டறிந்து, அந்தஅதிகாரியைவேறுஇடத்துக்குமாற்றினார்தங்கமணி.

ஆனாலும், தொடர்ந்துஆளும்தரப்புமீதுஸ்டாலின்வைக்கும்குற்றச்சாட்டுகளுக்குதலைமைச்செயலகத்தில்உள்ளஅதிகாரிகள்சிலரின்ஒத்துழைப்பேகாரணம்எனநினைக்கிறதுதமிழகஅரசு. இதையடுத்துதி.மு.க-வுக்குஉளவுசொல்லும்ரகசிய ஒற்றர்களை கண்காணித்து, அத்தகையஅதிகாரிகளைக்களையெடுக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார்.

ஆளும்கட்சிக்குஆதரவாகஉள்ளஅதிகாரிகள் குழு , இதற்கானவேலையில்இறங்கியுள்ளது.. துறைவாரியாகதி.மு.க-வுக்குஅபிமானிகளாகயார், யார்உள்ளனர்என்றதகவல்களைமேலிடத்துக்குச்இந்தக்குழு சொல்லி வருகிறது.. இதனால், கண்காணிப்புப்பணிகள்தீவிரப்படுத்தபட்டுள்ளன. கண்காணிப்பில்சிக்கும்அதிகாரிகளுக்குசிக்கலைஏற்படுத்தும்வேலையில்அரசுத்தரப்புதீவிரம்காட்டிவருகிறது. எவ்வளவு ஸ்ரிக்ட்டாக இருந்தாலும் அரசு ரகசியங்கள் அம்பலமாகி வருவது எடப்பாடி அரசுக்கு குடைச்சலைக் கொடுத்து வருகிறது,
