எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ராமதாசும், இல்லை திமுகவுடன் தான் கூட்டணி என அன்புமணி ராமதாசும் கூறி வருவதால் பாமக ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள் நிலையில் அகில இந்திய கட்சிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் மாநில கட்சிகளும் தேர்தல் வீயூகங்களை அமைத்து வருகின்றன. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி போன்ற விஷயங்களில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி உருவாக்கப்படும் என பேசப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவா.. திமுகவாஎனபாமகஆலோசனையில் உளளதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸைப்பொறுத்தவரைஅதிமுகவுடன்கூட்டணி வைக்கலாம் என ஓபனாகவே கூறி வருகிறார்.

ஆனால், அன்புமணி ராமதாசோ அதிமுகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என கூறி வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அதுதற்கொலைக்குசமம் என்றும், நமக்குஎதிர்காலஅரசியலேஇல்லாமல்போய்விடும் என நினைக்கிறார்.

அகிலஇந்தியஅளவில் அடுத்துபிஜேபிவருவதற்கானவாய்ப்புமிகவும்குறைவாகவேஉள்ளது. அதுலபோய்நான்எம்.பியாகிஎன்னவந்துடப்போகுது. திமுககூட்டணிக்குப்போனால், அங்கேகாங்கிரஸ்இருக்கும். மத்தியில்காங்கிரஸ்ஆட்சிக்கு வரும் போது அமைச்சரவையில்நமக்குஇடம்கிடைக்கும் என்றுசொல்லியிருக்கிறார்.
ஸ்டாலினிடம்இதைஏற்கெனவேதுரைமுருகன்உள்ளிட்டசிலர்சொன்னபோது, அவரிடம்இருந்துபெரியரியாக்ஷன்எதுவும்வரவில்லை. ஆனாலும்விடாமல்பாமகதரப்பில்இருந்துதிமுகவுக்குஅழுத்தம்கொடுக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
