பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வரும் மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை எப்படியாவது மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கங்கணம் கட்டி பணியற்றி வருகிறார்.
அமித்ஷாவைப் பொறுத்தவரை பிரதமர் மோடிக்கு வலதுகரமாக விளங்குபவர். இவர்ஒருதொழிலதிபராகத்தம்வாழ்க்கையைத்தொடங்கிஅரசியல்வாதிஆனவர். மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அங்குஉள்துறைஅமைச்சராகப்பதவிவகித்தார்..

ஆனால் 2010 ஆம் ஆண்டில் அமத்ஷாஉத்தரவின்பேரில்குஜராத்மாநிலகாவல்துறையால்நடத்தப்பட்டதாகச்சொல்லப்பட்டஎன்கவுண்ட்டர்வழக்கு காரணமாகத்தன்அமைச்சர்பதவியைத்துறந்தார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்லின்போது குஜராத் மாநிலத்தின் தேர்தல்பரப்புரைமேலாளராகநியமிக்கப்பட்டார்.இத்தேர்தலில்உத்தரபிரதேசமாநிலத்தில் பாஜக பெரும்வெற்றிஅடைந்ததற்குஅமித்சாவின்உழைப்பும்சாதுரியமும்திறமையுமேகாரணம்என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரது கடின உழைப்பால் பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கடுமையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அமித்ஷாவுக்குதிடீரெனஏற்பட்டகாய்ச்சல்காரணமாகடெல்லிஎய்ம்ஸ்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.அவரைபரிசோதித்தமருத்துவர்கள்அவருக்குபன்றிகாய்ச்சல்அறிகுறி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
