திமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள ஸ்டாலின் மறுத்துவிட்டதால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் அழகிரி, தனது தந்தையின் தொகுதியான திருவாரூர் இடைத் தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்க முடிவு செய்துள்ளார். இதற்காக சர்வே நடத்தப்பட்டு செற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிற்து.

திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே அழகிரியை ஸ்டாலின் ஓரங்கட்டிவிட்டார். அவர் மறைந்த பிறகு எப்டியாவது திமுகவுக்குள் அடி எடுத்து வைக்க அவர் தொடர் முயற்சியை எடுத்து வருகிறார். தன்னை சேர்த்துக் கொள்ள மன்றாடினார். தொண்டர்கள் தன் பக்கம் என மிரட்டிப் பார்த்தார். அமைதிப் பேரணி என திமுகவை அலறவிட்டார். ஆனால் எதுவுமே எடுபடவில்லை.

இப்போது திருவாரூர் இடைத்தேர்தல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். இதையோட்டி திருவாரூர்தொகுதியில், அழகிரிக்கு, எந்தளவுக்குசெல்வாக்குஇருக்கிறதுஎன்பதைஅறிய, 'சர்வே' நடத்தப்படுகிறது

அழகிரியின்மகன்தயாநிதிஏற்பாட்டில், அந்ததொகுதியில், 'சர்வேடீம்' களமிறக்கப்பட்டு, ரகசியகணக்கெடுப்புநடந்துவருகிறது. இடைத்தேர்தலில், அழகிரியைநிறுத்துவதன்வாயிலாக, ஸ்டாலின்தலைமையிலான, தி.மு..,வுக்கு, கடும்நெருக்கடியைஏற்படுத்தமுடியும்என, வியூகம்வகுக்கப்பட்டுஉள்ளது.

திருவாரூர்தொகுதியில், மறைந்தகருணாநிதி, இருமுறைபோட்டியிட்டுவெற்றிபெற்றார். தி.மு.., தலைவராக, ஸ்டாலின்பொறுப்பேற்றபின்நடக்கவுள்ள, திருவாரூர்இடைத்தேர்தலில், தி.மு.., வெற்றிபெற்றாகவேண்டும்என, சென்னை, அறிவாலயத்தில்நடந்தமாவட்டசெயலர்கள்கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது.

தி.மு.., சார்பில், மாவட்டசெயலர், பூண்டிகலைவாணனை, வேட்பாளராகஅறிவிக்கவாய்ப்புஉள்ளது. அதற்குநெருக்கடி கொடுக்கவும், கருணாநிதிதொகுதியில்போட்டியிட்டுவெற்றிபெறவும், அழகிரிவிரும்புகிறார்.

அதனால், திருவாரூரில், அழகிரிக்குஉள்ளசெல்வாக்குமற்றும்வெற்றிவாய்ப்புஎப்படிஇருக்கும்என்பதைஅறிய, அழகிரியின்மகன்தயாநிதிஏற்பாட்டில், சர்வேநடத்தப்படுகிறது.
திருவாரூர்தொகுதியில், அழகிரிசார்பில்வேட்பாளர்நிறுத்தப்பட்டால், 12 சதவீதஓட்டுகள்தான்கிடைக்கும். ஆனால், அழகிரியேநேரடியாக போட்டியிட்டால், கருணாநிதிமகன், நட்சத்திரவேட்பாளர், ஒருதலைவர்உருவாகுகிறார்என்றமுறையில், 45 சதவீதஓட்டுகள்கிடைக்கவாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அழகிரி தனது , தந்தையின்தொகுதியில்போட்டியிடுவதில், ஆர்வமாகவும், உறுதியாகவும்உள்ளார். திருவாரூர்தொகுதியில், வெள்ளாளர்சமுதாயஓட்டுகள், 20 சதவீதம்உள்ளன. இந்தசமுதாயத்தில்பெரும்பான்மையினர், நடிகர்ரஜினிக்குஆதரவாகஉள்ளனர். அழகிரியும், ரஜினியும்நண்பர்கள்என்பதால், அழகிரிபோட்டியிட்டால், அச்சமுதாயஓட்டுகள், அவருக்குகிடைக்கவாய்ப்புஉள்ளது என்றும், ஆதிதிராவிடர்சமுதாயஓட்டுகள், 33 சதவீதம்உள்ளன. அழகிரியின்மனைவிகாந்தி, அந்தசமுதாயத்தைச்சேர்ந்தவர்என்பதால், ஆதிதிராவிடர்ஓட்டுகளும்கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

ஜாதிரீதியிலானஓட்டுகள்அடிப்படையில்பார்த்தாலும், அழகிரிக்குகணிசமாகஆதரவுகிடைக்கும்என்கிறது அழகிரி வட்டாரம். மேலும், தி.மு..,வில், ஸ்டாலினுக்குதலைவர்பதவி, எதிர்க்கட்சித்தலைவர்பதவி, அவரதுமகனுக்கு, தி.மு.., அறக்கட்டளையில்பதவிஎன,அதிகாரம்முழுவதும், ஸ்டாலின்குடும்பத்தினரிடம்உள்ளது. ஆனால், அழகிரி, நிராயுதபாணியாகஉள்ளார். எனவே, அவருக்கு, கட்சியினரிடம்அனுதாபம்ஏற்படலாம் என்றும் ஒரு தரப்பு நம்புகிறது.

இப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும் என்கிறது அழகிரி தரப்பு. இது சரிபட்டு வருமா ? என தற்போது அழகிரி யோசிக்கத் தொடங்கியுள்ளார்