அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான இடப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது அதிமுக - பாஜக கூட்டணி. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் இடங்கள், 20% வார்டுகள் கேட்கிறது பாஜக. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான இடப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதால் , அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதால் , அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் என கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்தார். 20 5 இடங்களை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
