மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும்,  பிரசாரத்தை முறைப்படுத்தவும் அதிமுக சார்பில்  தனித்தனியே குழுக்களை நியமித்துள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராக உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.., - காங்., கூட்டணிஉருவாகிஉள்ளது. இதில், .தி.மு.., விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கட்சிகள்சேரஉள்ளன. இதையடுத்து அந்த கூட்டணியில் சீட் ஷேரிங் உள்ளிட்டவை குறித்து பேச்சுநடத்ததிமுக சார்பில்குழுஅமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுகவும் தயாராகி வருகிறது. அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக,புதியதமிழகம்போன்றகட்சிகள், கூட்டணியில்இணையவாய்ப்புள்ளதாக, தகவல்வெளியாகிஉள்ளது.

இது தொடர்பாக, ரகசியபேச்சும்நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில், கூட்டணிகட்சிகளுடன், தொகுதிபங்கீடுகுறித்துபேச்சுநடத்தபங்கீட்டுக்குழுஅமைக்கப்பட்டுஉள்ளது.

அதில், துணைஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள்தங்கமணி, வேலுமணி, அமைப்புசெயலர், ஜே.சி.டி.பிரபாகர்ஆகியோர்நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

அதேபோல, தேர்தல்அறிக்கைதயாரிக்கும்குழுவில், அமைப்புசெயலர்கள்பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மனோஜ்பாண்டியன், அமைச்சர்கள்ஜெயகுமார், சி.வி.சண்முகம், முன்னாள், எம்.பி., ரபிபெர்னார்ட்ஆகியோர்இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்களைஆதரித்து, பிரசாரத்தில்ஈடுபடுவோரைஒருங்கிணைத்து, பிரசாரபணிகளைகவனிக்க, ஏழுபேர்குழுநியமிக்கப்பட்டுஉள்ளது. இந்தக்குழுவில், நாடாளுமன்ற துணைசபாநாயகர்தம்பிதுரை, அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள்அமைச்சர்கள், வளர்மதி, கோகுலஇந்திரா, வைகைச்செல்வன், மருத்துவஅணிசெயலர், வேணுகோபால்ஆகியோர்இடம்பெற்றுள்ளனர்.