இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வலியுறுத்தி வரும் 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொது கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இலங்கைராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ம்இடையேகடந்த 2009ம்ஆண்டுமேமாதம்நடைபெற்றஉச்சகட்டபோர்முடிவுக்குவந்த போது ஏராளமானர்கொல்லப்பட்டனர். மேலும், 65 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர்மாயமாகினர். அவர்களின்கதிஎன்னஎன்பதுஇன்று வரை தெரியவில்லை. இதனால், மாயமானநபர்களின்குடும்பத்தினர்பல்வேறுசிக்கல்களைஅனுபவித்துவந்தனர்.
இறுதிக்கட்டபோரின்போதுசிங்களராணுவம்மனிதஉரிமைகளைமீறிபோர்க்குற்றநடவடிக்கைகளில்ஈடுபட்டதுபற்றிசர்வதேசவிசாரணைநடத்தவேண்டும்என்றுபல்வேறுநாடுகளும், ஐ.நா. மனிதஉரிமைகவுன்சிலும்வற்புறுத்தின.

ஆனால்இதற்குஎதிர்ப்புதெரிவித்துவரும்இலங்கை, வெளிநாட்டுநீதிபதிகளைஅனுமதிக்காமல்தாங்களேவிசாரணைநடத்தப்போவதாககூறியது. சர்வதேசவிசாரணையைநிறைவேற்றமேலும் 2 ஆண்டுகள்அவகாசம்இலங்கைக்குஅளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தொலைக்காட்சிஒன்றுக்கு பேட்டி அளித்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, இலங்கைபோரின்போதுஇந்தியாகேட்காமலேஉதவிசெய்யமுன்வந்ததாகதெரிவித்தார்.
இலங்கையில்முன்னெடுக்கப்பட்டமனிதாபிமானயுத்தமுடிவிற்கு, அனைத்துவிதஉதவிகளையும்இந்தியாவழங்கியிருந்தது. சீனா, பாகிஸ்தான், பிரிட்டன்மற்றும்அமெரிக்காபோன்றநாடுகளும்இலங்கைக்குஉதவிகளைவழங்கின’ எனஅவர்தெரிவித்தார்.

இந்தநிலையில், தமிழகமுதல்அமைச்சர்பழனிசாமிவெளியிட்டுள்ளஅறிவிப்புஒன்றில், விடுதலைபுலிகளுக்குஎதிரானபோரில்இலங்கைராணுவத்திற்குதி.மு.க. மற்றும்காங்கிரஸ்கூட்டணிஅரசுஉதவிகளைசெய்தனஎனமுன்னாள்இலங்கைஅதிபர்ராஜபக்சேவாக்குமூலம்ஆகதந்துள்ளார்.
இந்தஅடிப்படையில், இலங்கைதமிழர்படுகொலையில்கூட்டணிஅரசாகஇருந்ததி.மு.க. மற்றும்காங்கிரசைதண்டிக்கவேண்டும். இனபடுகொலையில்சம்பந்தப்பட்டவர்களைபோர்குற்றவாளிகளாக்கிதண்டிக்கவேண்டும்.
இதனைவலியுறுத்திதி.மு.க.வுக்குஎதிராகவருகிற 25ந்தேதிமாவட்டதலைநகரங்களில்அ.தி.மு.க. சார்பில்கண்டனபொதுகூட்டம்நடத்தப்படும்எனஅவர்அறிவித்துள்ளார்.
