மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட வரும 4 ஆம் தேதி முதல் விருப்ப மனு அணிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. . இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றதேர்தலுக்கானதேதியைவரும் மார்ச்ச மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க உள்ளது. இதையடுத்து நாடாளுமன்றதேர்தலைஎதிர்கொள்ளஅனைத்துகட்சிகளும்தயாராகிவருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும்கட்சியானஅ.தி.மு.க. நாடாளுமன்றதேர்தல்பணியைதொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, கூட்டணிகட்சிகளுடன்பேச்சுவார்த்தைநடத்தவும், தொகுதிபங்கீடுசெய்யவும்குழுஅமைத்துஇருக்கிறது. மேலும்பிரசாரகுழு, தேர்தல்அறிக்கைதயாரிக்கும்குழுவையும்அமைத்துள்ளது.

அடுத்தகட்டமாக, தொண்டர்களிடம்இருந்துவிருப்பமனுவாங்கும்பணியையும்அ.தி.மு.க. தொடங்கஉள்ளது. இதற்கானஅறிவிப்புதற்போது வெளியிடப்பட்டுள்ளது..

இதுகுறித்துஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடிபழனிசாமிஆகியோர்இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்றபொதுதேர்தல்விரைவில்நடைபெறஉள்ளதைதொடர்ந்துதமிழ்நாடு, புதுச்சேரிஉள்ளிட்ட 40 நாடாளுமன்றதொகுதிகளில்அ.தி.மு.க. சார்பில்வேட்பாளர்களாகபோட்டியிடவிரும்புகின்றதொண்டர்கள், தலைமைஅலுவலகத்தில்பிப்ரவரி 4-ந்தேதிமுதல் 10-ந்தேதிவரைதினமும்காலை 10 மணிமுதல்மாலை 5 மணிவரைவிருப்பமனுக்களைபெற்றுக்கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பகட்டணம்ரூ.25 ஆயிரம். விருப்பமனுக்களைஉரியமுறையில்பூர்த்திசெய்து, அங்கேசெலுத்தவேண்டும்என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டது. அங்கு வேட்பாளர்கள் கூட இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
