தே.மு.தி.கவிற்கு திடீரென மவுசு கூடி இரண்டு பிரதான கட்சிகளும் கூட்டணிக்குள் இழுக்க விரும்புவதற்கான காரணம் வாக்கு வங்கி தான் என்று தெரியவந்துள்ளது.
தே.மு.தி.கவிற்குதிடீரெனமவுசுகூடிஇரண்டுபிரதானகட்சிகளும்கூட்டணிக்குள்இழுக்கவிரும்புவதற்கானகாரணம்வாக்குவங்கிதான்என்றுதெரியவந்துள்ளது.
கடந்த 2005ம்ஆண்டுஅரசியல்கட்சியைதுவங்கியகேப்டன், 2006 சட்டமன்றதேர்தலில்தனித்துகளம்இறங்கி 10 விழுக்காடுவாக்குகளைபெற்றார். தொடர்ந்துநடைபெற்றஉள்ளாட்சிதேர்தலிலும்தே.மு.தி.கவேட்பாளர்கள் 10 சதவீதத்திற்கும்அதிகமானவாக்குகளைபெற்றனர். பின்னர்நடைபெற்ற 2009 நாடாளுமன்றதேர்தலில்வாக்குவங்கி 15 சதவீதத்தைநெருங்கியது. இந்தநிலையில்தான் 2011 சட்டமன்றதேர்தலில்தே.மு.தி.கவிடம்கெஞ்சிகூத்தாடுஅ.தி.மு.ககூட்டணிவைத்தது.

அதன்பிறகுதான்தே.மு.தி.கவிற்குஅழிவுகாலம்ஆரம்பமானது. இடைத்தேர்தல்களில்தனித்துகளம்இறங்கியநிலையில் 10 விழுக்காடுவாக்குகளைபெற்றுதனதுவாக்குவங்கியைஎப்போதுமேதே.மு.தி.கதக்கவைத்துவந்தது. ஆனால் 2014 நாடாளுமன்றதேர்தலில்பா.ஜ.க – பா.ம.க – ம.தி.மு.ககூட்டணியில்களம்இறங்கியதே.மு.தி.கவிற்குபலத்தஅடிகிடைத்தது. வாக்குவங்கிபாதியாககுறைந்தது.

இதனைதொடர்ந்துசட்டமன்றதேர்தலில்தே.மு.தி.கவின்வாக்குவங்கிஅதளபாதாளத்திற்குசென்றது. ஆனாலும்கூடதே.மு.தி.கவின்ஆரம்பகாலதொண்டர்கள், கேப்டன்ரசிகர்கள்தற்போதும்அவர்மீதானஅபிமானத்தில்உள்ளனர். எனவேஎத்தனைதோல்விகள்வந்தாலும்தே.மு.தி.கவின்வாக்குவங்கிஎன்பதுதற்போதைக்கு 5 சதவீதத்திற்குகுறையாமல்இருக்கும்என்றுகூறப்படுகிறது.

தி.மு.கவின்ஐ.டிவிங்க்நடத்தியகருத்துக்கணிப்புமற்றும்ஆய்வில்கூடவிஜயகாந்திற்குநிச்சயமாகஅனைத்துதொகுதிகளிலும் 5 சதவீதவாக்குகள்உள்ளதுதெரியவந்துள்ளது. அதாவதுஒருநாடாளுமன்றதொகுதிக்குவிஜயகாந்த்வேட்பாளரைநிறுத்தினால்குறைந்தது 10 ஆயிரம்முதல் 40 ஆயிரம்வாக்குகள்வரைவாங்குவார்என்றுதெரியவந்தது. இதனைதொடர்ந்தேதே.மு.தி.கவைகூட்டணிக்குள்கொண்டுவரும்நடவடிக்கைதொடங்கியது.

இதேநேரத்தில்பா.ஜ.கவும்கூடவிஜயகாந்தின்வாக்குவங்கிஎன்பதுகடைசிநேரத்தில்உதவும்என்றுகருதிதான்அந்தகட்சியைஎப்படியாவதுகூட்டணிக்குள்கொண்டுவரதுடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகஅரசியலைபொறுத்தவரைஇருபெரும்ஆளுமைகளானகலைஞர், ஜெயலலிதாஇல்லாமல்எதிர்கொள்ளப்போகும்முதல்பொதுத்தேர்தலாக 2019 மக்களவைதேர்தல்உள்ளது. எனவேஇந்ததேர்தலில் 5 ஆயிரம்முதல் 10 ஆயிரம்வாக்குகள்கூடவெற்றிதோல்வியைதீர்மானிக்கலாம்.

எனவேதமிழகத்தில்உள்ளஅனைத்துதொகுதிகளிலும் 5 சதவீதத்திற்குகுறையாதவாக்குவங்கிஉள்ளதே.மு.தி.கவைதங்கள்கூட்டணிக்குள்கொண்டுவரதி.மு.கமற்றும்பா.ஜ.கஆர்வம்காட்டிவருகிறது.
