அமைச்சர் ஜெயக்குமாருக்கு உலகத்திலேயே பெரிய அரிச்சந்திரன் என்று நினைப்பா? தப்பு யார் செய்தாலும் தப்புதான். இந்தப் பிரச்சனையில் எது வந்தாலும் சந்திப்பதற்கு தயாராகத்தான் இருக்கிறேன் என நடிகர் கருணாஸ் சவால் விட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடைபெற்ற முக்குலத்தோர் புலிப்படை பொதுவ் கூட்டத்தில் நடிகரும், எம்எல்ஏவுமானகருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான்அடிப்பேன்என்றுபயந்து போயிள்ளார், என்றும், தி.நகர்போலீஸ்உயர்அதிகாரியைஎச்சரித்தும், தொண்டர்கள்கொலைசெய்வதாகஇருந்தால்என்னிடம்சொல்லிவிட்டுசெய்யுங்கள், உங்கள்குடும்பத்தைநான்பார்த்துக்கொள்கிறேன்என்றுமிரட்டும்தொனியில்பேசிஇருந்தார்.

இதுவாட்ஸ்ஆப், பேஸ்புக்உள்ளிட்டஇணையதளஊடகங்களில்வைரலாகபரவியது. இதையடுத்துகருணாஸ்மீதுநுங்கம்பாக்கம்போலீசார் 8 பிரிவுகளில்வழக்குபதிவுசெய்தனர். அவரைகைதுசெய்யவும்போலீசார்திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அவர் மீண்டும் செய்தியாளர்கடம் பேசும்போதுஇ நான்எல்லாமக்களையும்நேசிக்ககூடியவன். எல்லாசமுதாயத்தையும்நேசிக்ககூடியவன். ஒருவேளைநான்அங்குபேசும்போதுஏதாவதுஉணர்ச்சிவசப்பட்டுபேசிஇருந்தால், தவறுதலாகசிலவார்த்தைகள்சொல்லிஇருந்தால்அதற்காகஆழ்ந்தவருத்தத்தைதெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், கருணாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கருணாஸ் ஜாதிரீதியாக பேசியது மிகப் பெரிய தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த கருணாஸ், அமைச்சர்ஜெயக்குமார்என்னஉலகத்திலேயேபெரியஅரிச்சந்திரனா? தப்புயார்செய்தாலும்தப்புதான். என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என சவால் விட்டார். மேலும் எனக்குப் பின்னால் எனது சமுதாய மக்கள் இருக்கிறார்கள் எனவும் கருணாஸ் கூறினார்
