தமிழக ஆளுநர் டெல்லி சென்று பிரதமர், உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு வந்துள்ளார். இதையடுத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

முன்னாள்பிரதமர்ராஜீவ்காந்திகொலைவழக்கில்சிறையில்உள்ளமுருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார்ஆகிய 7 பேரையும்விடுவிப்பதுதொடர்பாகதமிழகஅரசேமுடிவுஎடுத்துக்கொள்ளலாம்எனஉச்சநீதிமன்றம்உத்தரவிட்டது.

இதையடுத்து 7 பேரையும்விடுதலைசெய்வதுதொடர்பாகதமிழகஅமைச்சரவையில்தீர்மானம்நிறைவேற்றிஅதைஆளுநருக்குபரிந்துரைசெய்துகடந்தசெப்டம்பர்மாதம்அனுப்பிவைக்கப்பட்டது. ஆனாலும்கவர்னர்பதில்அளிக்காமல்உள்ளார். இந்த 7 பேரையும்விடுதலைசெய்வதுதொடர்பாககவர்னர்விரைவில்முடிவைஅறிவிக்கவேண்டும்என்றுபல்வேறுகட்சிதலைவர்கள்வலியுறுத்திவருகிறார்கள்.

தமிழகஅமைச்சரவைஒருமனதாகதீர்மானம்நிறைவேற்றிஅதைஆளுநருக்குஅனுப்பிவைத்தால்அதைஅவர்சட்டப்படிஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும். அதைத்தவிர்த்துஅவர்அந்தபரிந்துரையைநிராகரிக்கசட்டத்தில்இடமில்லை.

தேவைப்பட்டால்மத்தியஅரசிடம்ஆளுநர்கருத்துகேட்கலாம். 27 ஆண்டுகள்அவர்கள்சிறைவாசத்தைஅனுபவித்துள்ளனர். அதனால்அவர்களைதமிழகஅரசுவிடுதலைசெய்வதில்தவறில்லை என மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில்தமிழககவர்னர்பன்வாரிலால்புரோகித்கடந்த வாரத்தில் திடீரெனடெல்லிசென்றார். பிரதமர்மோடியைஅவர்சந்தித்துபேசினார். அப்போது, கஜாபுயல்பாதிப்புக்குகூடுதல்நிதியைமத்தியஅரசுவிரைவில்அளிக்கவேண்டும்என்றும், மேகதாதுபிரச்னைதொடர்பாகவும்அவர்பேசியதாகதெரிகிறது. இந்தசந்திப்புமுடிந்ததும், மத்தியஉள்துறைஅமைச்சர்ராஜ்நாத்சிங்கையும்தமிழககவர்னர்நேற்றுசந்தித்தார். இந்தசந்திப்புமுடிந்துகவர்னர்சென்னைதிரும்பினார்.

தமிழககவர்னர்டெல்லிசென்றுபிரதமர்மற்றும்உள்துறைசெயலாளரைசந்தித்துபேசிவிட்டுவந்ததுதமிழகஅரசியலில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. ராஜீவ்காந்திகொலைவழக்கில்கைதாகிசிறையில்உள்ள 7 பேரைவிடுதலைசெய்வதுதொடர்பாகவே அவர்டெல்லியில்விவாதித்ததாககூறப்படுகிறது.

இதனிடையே 7 பேரை விடுவிக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் குண்டுவெடிப்பில்பாதிக்கப்பட்டோரின்குடும்பங்களைசேர்ந்த, அப்பாஸ்உள்ளிட்டோர்சார்பில் 2014ஆம்ஆண்டுஉச்சநீதிமன்றத்தில்மனுவொன்றுதாக்கல்செய்யப்பட்டது. எழுவர்விடுதலைக்குஎதிர்ப்புத்தெரிவித்துதாக்கல்செய்யப்பட்டஅந்தமனுதொடர்பாகபதிலளிக்கஉச்சநீதிமன்றம்உத்தரவிட்டது.

இந்நிலையில்ஆளுநர்பிரதமரைச்சந்தித்தசிலதினங்களில்மத்தியஅரசுஉச்சநீதிமன்றத்தில்புதியமனுஒன்றைநேற்று தாக்கல்செய்துள்ளது. அதில், எழுவர்விடுதலைக்குஎதிராகப்பாதிக்கப்பட்டவர்கள்தாக்கல்செய்தரிட்மனுவைக்காலாவதியானமனுவாகஅறிவிக்கவேண்டும்என்றுகோரியுள்ளது.

இப்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அனைத்து கூறுகளையும் மத்திய அரசு செய்து வருவதால், இந்த 7 பேர்விடுதலையில்கவர்னர்பன்வாரிலால்புரோகித்விரைவில்முக்கியஅறிவிப்பைவெளியிடுவார்என்றுஎத்ர்பார்க்கப்படுகிறது.