4 way road project in Erode district will be announced soon Minister says
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நான்கு வழி சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு - சத்தி - மேட்டுப்பாளையம் சாலை, அந்தியூர் - சத்தி சாலை, கோபி - தாராபுரம் சாலை ஆகியவை நான்கு வழி சாலைகளாக மாற்றப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று அவர் கூறினார்.
