வங்கியில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப் போனவங்க  28 பேர்… அதிர்ச்சிப் பட்டியலை வெளியிட்ட வெளியுறவுத்துறை…

பொருளாதாரக்குற்றவாளிகளானஇந்த 28 பேரையும்இந்தியாவுக்குதிரும்பகொண்டுவருவதற்கானசட்டநடவடிக்கைகள், மத்தியபுலனாய்வுத்துறைமற்றும்அமலாக்கத்துறைமூலம்மேற்கொள்ளப்பட்டுஇருப்பதாகவும்வெளியுறவுத்துறைதெரிவித்துள்ளது.

வங்கிகளில்கடனாகவாங்கியகோடிக்கணக்கானரூபாயைமுறையாகதிருப்பிச்செலுத்தாமல் நாட்டைவிட்டுதப்பியோடும்குற்றவாளிகளின்சொத்துகளைபறிமுதல்செய்வதற்கானசட்டமசோதா, நாடாளுமன்றமக்களவையில்கடந்தசிலவாரங்களுக்குமுன்புநிறைவேற்றப்பட்டது.

இந்தமசோதாவின்படி, வங்கிகளில்ரூ. 100 கோடிக்கும்மேல்கடன்பெற்றுஅதைசெலுத்தாமல்நாட்டைவிட்டுதப்பியோடினாலோஅல்லதுவிசாரணைக்காகநாடுதிரும்பமறுத்தாலோஅவரை கைதுசெய்வதற்கானஉத்தரவுபிறப்பிக்கப்படும்.

பின்னர், அவர்களுக்குசொந்தமானசொத்துகளைபறிமுதல்செய்வதற்கானமனுசிறப்புநீதிமன்றத்தில்தாக்கல்செய்யப்படும். மேலும், பொருளாதாரகுற்றங்களில்ஈடுபடுபவர்களைபணமோசடிசட்டத்தின்படிதலைமறைவுபொருளாதாரகுற்றவாளியாகஅறிவித்துஅவருடையசொத்துகளைபறிமுதல்செய்யவும்நீதிமன்றம்மூலம்நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.

குறிப்பாக, தலைமறைவுபொருளாதாரகுற்றவாளிஎன்றுஅறிவிக்கப்பட்டஅடுத்த2 ஆண்டுக்குள்சொத்துகள்அனைத்தும்பறிமுதல்செய்யப்படும்.இந்நிலையில், நிதிமோசடிசெய்துவிட்டு, வெளிநாட்டில்பதுங்கியிருக்கும்இந்தியாவைச்சேர்ந்த 28 பொருளாதாரகுற்றவாளிகளின்பெயர்களைவெளியுறவுத்துறைஅமைச்சகம்தற்போதுபட்டியலிட்டுள்ளது.

அதில், விஜய்மல்லையா, நீரவ்மோடிமட்டுமன்றி, “புஷ்பேஷ்பெய்ட், ஆஷிஷ்ஜோபன்புத்ரா, சுனய்கல்ரா, சஞ்சய்கல்ரா, சுதிர்குமார்கல்ரா, ஆர்த்திகல்ரா, வர்ஷாகல்ரா, ஜதின்மேத்தா, உமேஷ்பரேக், கமலேஷ்பரேக், நிலேஷ்பரேக், எகல்வியாகார்க், வினய்மிட்டல், சேட்டன்ஜெயந்திலால்சந்தேசரா, நிதின்ஜெயந்திலால்சந்தேசரா, தீப்திபென்சேட்டன்குமார்சந்தேசரா, நிஷால்மோடி,மெகுல்சோக்ஸி, சப்யாசேத், ராஜிவ்கோயல், அல்காகோயல்,லலித்மோடி, ரிதேஷ்ஜெயின், ஹிதேஷ்நரேந்திரபாய்படேல், மயூரிபென்படேல், பிரீத்திஆஷிஷ்ஜோபன்புத்ராஆகியோர்நிதிமோசடிசெய்துவிட்டு, வெளிநாடுகளுக்குதப்பிச்சென்றிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.