2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பொது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுவிடுமோ என இயல்பாக இந்த பயம் எழுந்துள்ளது.
கடந்த 2016-ம்ஆண்டுநவம்பர்மாதம் 8 ஆம் தேதி , அப்போதுபுழக்கத்தில்இருந்தரூ.500 மற்றும் 1000 ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். அதற்குபதிலாக, 2000 ரூபாய்நோட்டுக்கள்புதிதாகஅறிமுகம்செய்யப்பட்டன.

இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொது மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவே கிடையாது. அவர்கள் தங்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகள் முன்பு மணிக்கணக்கில் நின்றனர். இந்த நடவடிக்கையால் வங்கியின் முன்பு வரிசையில் நின்ற நூற்றக்கும் மேற்பட்டோர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். பெண்கள் மற்றும் முதியவர்கள் மோடியைத் திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில் பணமதிப்பிழப்பால்கடும்பணத்தட்டுப்பாடுநிலவியபோதுஉடனடியாகமத்தியஅரசு 2000 ரூபாய்நோட்டுக்களைஅதிகஅளவில்புழக்கத்தில்விட்டது.
2018-ம்ஆண்டுமார்ச்நிலவரப்படி, புழக்கத்தில்இருந்தமொத்தபணமதிப்பு 18.03 லட்சம்கோடியாகஇருந்தது. அதில் 6.73 லட்சம்கோடிரூபாய், அதாவது 37 சதவீதம், 2000 ரூபாய்நோட்டுக்களாகும். 7.73 லட்சம்கோடிஅதாவது 43 சதவீதம் 500 ரூபாய்நோட்டுக்களாகும். மற்றவைஅதைவிடகுறைந்தமதிப்புள்ளநோட்டுக்கள்.
இதனிடையே 2000 ரூபாய்நோட்டுக்கள்பதுக்கப்படுவதாகவும்வரிஏய்ப்புஉள்ளிட்டபலகுற்றகாரியங்களுக்குபயன்படுத்தப்படுவதாகவும்தகவல்கள்வெளிவந்தது.

2000 ரூபாய்நோட்டுக்களைஅறிமுகம்செய்வது, பணபதுக்கலுக்கும், கருப்புபணவர்த்தகத்துக்கும்மேலும்உதவிசெய்யும்என்றுபொருளாதாரவல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும்விமர்சனம்செய்தன.
இந்தநிலையில்தான், 2000 ரூபாய்நோட்டுக்கள்அச்சிடுவதைநிறுத்திவைத்துள்ளதாகமத்தியஅரசின்உயர்அதிகாரிஒருவர்கூறியதாக, 'திபிரின்ட்' செய்திவெளியிட்டுள்ளது. 2000 ரூபாய்நோட்டுகளின்வரத்தைகுறைப்பதால்ரூ.500 நோட்டைஅச்சிடுவதைஅதிகப்படுத்திஉள்ளதாகதகவல்கள்தெரிவிக்கின்றன.

2000 ரூபாய்நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்ரூ.2000 நோட்டுசெல்லாமல்போகும்என்றநிலைஏற்படாதுஎன்றும், ரூ.2000 வைத்திருப்பவர்கள்பதட்டமடையதேவையில்லைஎன்றும்கூறப்படுகிறது. ஆனாலும் பொது மக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுவிடுமோ என தங்கள் அச்சத்தைத் தெரிவித்துள்ளனர்.
