தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல் முறையீடு செய்வதைப் பொறுத்து அந்த தொகுதிகளில்  இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம்  ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

தமிழகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குஎதிராகபோர்க்கொடிதூக்கிய 18 எம்எல்ஏக்கள்தகுதிநீக்கம்செய்யப்பட்டதுசெல்லும்எனசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது. மேலும்அந்ததொகுதிகளில்இடைத்தேர்தல்நடத்தவிதிக்கப்பட்டதடையையும்நீக்கியது.

இதுதொடர்பாக செய்தியாளார்களிடம் பேசிய தலைமைதேர்தல்ஆணையர்.பி.ராவத்18 எம்எல்ஏக்கள்தகுதிநீக்கம்காலியிடங்களைஏற்படுத்தும் என்றும், காலிஇடங்கள்ஏற்படும்போது, 6 மாதத்திற்குள்அங்குதேர்தல்நடத்தவேண்டும் என்றும் கூறினார்.

இந்தகண்ணோட்டத்தில்தான்தேர்தல்ஆணையம்ஆராய்ந்துவருகிறது என்று தெரிவித்த . ராவத், 18 பேரும்உச்சநீதிமன்றத்தில் முறையிடவாய்ப்புஉள்ளதால், அதற்குபிறகேமுடிவுசெய்யப்படும் என கூறினார்.


இதனிடையேதமிழகதேர்தல்அதிகாரிசத்யபிரதசாஹூசெய்தியாளர்களிடம் பேசும்போது நாடாளுமன்றத் தேர்தலோடுசேர்த்து, திருவாரூர், திருப்பரங்குன்றம்தொகுதிகளுக்குஇடைத்தேர்தல்நடத்தப்படும் என கூறினார்..

18 தொகுதிகள்காலிஎனசட்டசபைசெயலகம்கூறியபின்னர்அடுத்தகட்டநடவடிக்கைஎடுக்கப்படும் என்றும், தேர்தல்நடத்தும்தொகுதிகளில்சட்டம்ஒழுங்கு, தேர்தல்சூழல்குறித்துஆராயப்படும் என்றும் கூறினார்.. திருப்பரங்குன்றம்தொகுதிதேர்தல்வழக்கின்நிலைகுறித்துதேர்தல்ஆணையத்திற்குதகவல்தெரிவிக்கப்பட்டுஉள்ளதுஎன்றும் சத்ய பிரத சாகு கூறினார்.