ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் செய்தியாளர்  ஒருவரும் எர்ணாகுளத்தைச் சோந்த பெண் ஒருவரும்  சபரிமலை சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பதினெட்டாம் படி அருகே அவர்கள் சென்றுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் அவர்களை முன்னே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலைகோவிலுக்குஅனைத்துவயதுபெண்களும்செல்லலாம்என்றஉச்சநீதிமன்றத்தின்தீர்ப்புக்குபலரும்ஆதரவும், இந்துஅமைப்புகள்பலர்எதிர்ப்பும்தெரிவித்துவருகின்றனர்

இதையடுத்து நேற்று முன்தினம் சபரிமலையில்நடைதிறக்கப்பட்டதைதொடர்ந்துஇந்தவிவகாரம்பூதாகரமானாது. கோவிலுக்குள்செல்லமுயன்றபெண்களைதடுத்துபோராட்டக்காரர்கள்காலில்விழுந்துமுறையிட்டுதிருப்பிஅனுப்பினர். மேலும், பெண்காவலர்கள்அங்குபணியாற்றவும்போராட்டக்காரர்கள்எதிர்ப்புதெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலைவிவகாரத்தில்தேவசம்போர்டுஎந்தவிதமுடிவும்எடுக்கலாம்எனதேவசம்போர்டுக்குகேரளஅரசுமுழுஅனுமதிஅளித்துள்ளது. இந்நிலையில் போராட்டக் காரர்களின்எதிர்ப்பையும்மீறிபலத்தபோலீஸ்பாதுகாப்புடன்சன்னிதானத்துக்கு 2 பெண்கள்சென்றுகொண்டிருக்கின்றனர்.

ஆந்திராவைசேர்ந்தபெண்பத்திரிக்கையாளர்கவிதா மற்றும்கருப்புஆடையுடன்இருமுடிசுமந்துகொண்டுஎர்ணாகுளத்தைச் சேர்ந்த மற்றொருபெண்என 2 பேர் சபரிமலைசென்று கொண்டிருக்கின்றனர். அந்த பெண்கள் ஹெல்மெட் அணிந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான போலீசார் அரணாக நின்று பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.