டி.டிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு அக்டோபர் முதல் வாரத்திலேயே வந்துவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது நீதிபதி சத்யநாராயணா விடுமுறையில் சென்றுவிட்டதால் தாமதமாவதாக தெரியவந்துள்ளது.
முதலமைச்சர்எடப்பாடிபழனிசாமிக்குஎதிராகஆளுநரிடம்கடிதம்கொடுத்தடிடிவிதினகரன்ஆதரவுஎம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால்தகுதிநீக்கம்செய்யப்பட்டனர். இதனைஎதிர்த்துதொடரப்பட்டவழக்கைவிசாரித்தசென்னை உயர்நீதிமன்றம்மாறுபட்டதீர்ப்புவழங்கியது. வழக்கைவிசாரித்தஇரண்டுநீதிபதிகள்மாறுபட்டதீர்ப்புகூறியதால் 3-வதுநீதிபதியாகசத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்துபுதியநீதிபதிசத்யநாராயணன்கடந்தமாதம்இருதரப்புவழக்கறிஞர்களையும்அழைத்துஅவர்களின்கருத்துக்களைகேட்டறிந்துகடந்தஜூலைமாதம் 23-ம்தேதிவிசாரணையைதொடங்கினார்.
அரசுத்தரப்புவாதம், டிடிவிதினகரன்தரப்புவாதம், தேர்தல்ஆணையம்தரப்புவாதம்சபாநாயகர்தரப்புவாதம் என அனைத்தும் நிறைவடைந்தததையடுத்து வழக்கின்தீர்ப்பைதேதிகுறிப்பிடாமல் நீதிபதி சத்யநாராயணன்ஒத்திவைத்தார்.

இந்தவழக்கில்அக்டோபர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது. பின்னர் 10 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.
இப்படி தீர்ப்புத் தேதி தள்ளிக் கொண்டே போன நிலையில், தீர்ப்பு எழுதி முடித்துவிட்டதாகவும், தசரா விடுமுறைக்காக நீதிபதி சத்ய நாராயணன் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டதால் தீர்ப்பு தாமதமாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
