சபரிமலைக்கு செல்ல முயன்ற இரண்டு இளம் பெண்களை அய்யப்ப பக்தர்களால் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தினர். இதனால் நிலக்கல் பகுதியில் இன்றும் பதற்றம் நிலவுகிறது.
கேரளமாநிலம்சபரிமலையில்உள்ளஅய்யப்பன்கோவிலுக்கு 10 முதல் 50 வயதுவரையிலானபெண்கள்செல்லதடைஇருந்துவந்தநிலையில், அனைத்துவயதுபெண்களையும்அங்குசெல்லஅனுமதித்துஉச்ச நீதிமன்றம் கடந்தசெப்டம்பர்மாதம் 28-ந்தேதிதீர்ப்புகூறியது.
இதற்குஅய்யப்பபக்தர்களும், பாஜக, இந்துஅமைப்புகளைச்சேர்ந்தவர்களும்எதிர்ப்புதெரிவித்துபோராட்டத்தில்ஈடுபட்டனர். சுப்ரீம்கோர்ட்டின்தீர்ப்பைதொடர்ந்துசபரிமலைக்குசென்றசிலஇளம்பெண்களைபோராட்டக்காரர்கள்தடுத்துநிறுத்தினார்கள். இதனால்அவர்களுக்கும், போலீசாருக்கும்இடையேபலஇடங்களில்மோதல்ஏற்பட்டது.

அய்யப்பபக்தர்கள்கடும்எதிர்ப்புதெரிவித்துவந்தபோதிலும், சபரிமலைகோவிலுக்குஅனைத்துவயதுபெண்களையும்அனுமதிப்பதில்கேரளஅரசுஉறுதியாகஇருக்கிறது. கோவிலுக்குவரும்பெண்களுக்குஉரியபாதுகாப்புஅளிக்கப்படும்என்றுஅரசுஅறிவித்துஉள்ளது.
இந்தநிலையில், மண்டலபூஜைக்காகசபரிமலைஅய்யப்பன்கோவில்நடைகடந்தமாதம் 16-ந்தேதிதிறக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதிமண்டலபூஜைநடைபெறஇருக்கிறது. இதையொட்டிஅங்குஅய்யப்பபக்தர்கள்கூட்டம்அலைமோதுகிறது.

இளம்பெண்கள்வந்தால்தடுத்துநிறுத்துவதற்காகஅய்யப்பபக்தர்கள்தீவிரமாககண்காணித்துவருகிறார்கள். இதனால்பாதுகாப்புகருதிசபரிமலையில்கடந்த 16-ந்தேதிமுதல் 144 தடைஉத்தரவுபோடப்பட்டுஉள்ளது. இந்தசூழலில், நேற்றுமனிதிஎன்றபெண்கள்அமைப்பைச்சேர்ந்தஇளம்பெண்கள்சிலர்அய்யப்பன்கோவிலுக்குசெல்லமுயற்சித்தனர்.ஆனால், சென்னைபெண்கள்சபரிமலைக்குசெல்லஇருப்பதைஅறிந்தஅய்யப்பபக்தர்கள்ஏராளமானபேர்அங்குதிரண்டுவந்துஅவர்களுக்குஎதிராகதீவிரபோராட்டத்தில்ஈடுபட்டனர். சென்னைபெண்களைதொடர்ந்துசெல்லவிடாமல்தடுத்துநிறுத்தினார்கள்.

அய்யப்பபக்தர்களின்கடும்எதிர்ப்பைதொடர்ந்தும், போலீசார்கேட்டுக்கொண்டதன்பேரிலும்சென்னைபெண்கள்சபரிமலைகோவிலுக்குசெல்லும்தங்கள்முடிவைகைவிட்டனர். பின்னர்போலீசார்அவர்களைவாகனத்தில்ஏற்றிதமிழகஎல்லைவரைகொண்டுவந்துபாதுகாப்பாகவிட்டுவிட்டுதிரும்பிச்சென்றனர்.இந்தசம்பவத்தின்காரணமாகபம்பையில்நேற்றுஅதிகாலைமுதல்மதியம் 1 மணிவரைபெரும்பதற்றமும், பரபரப்பும்ஏற்பட்டது.
இந்தநிலையில், இன்று காலை கேரளாவைச்சேர்ந்த 2 பெண்கள்சபரிமலைக்குகோவிலுக்குசெல்லமுயன்றனர். ஆனால், அவர்களைஅப்பச்சிமேடுஎன்றபகுதியில்பக்தர்களால்தடுத்துநிறுத்தப்பட்டனர். கோவிலில்பக்தர்கள்எண்ணிக்கைஅதிகமாகஇருப்பதால்பிரச்சினையைதவிர்க்கும்வகையில், 2 பெண்களையும்திருப்பிஅனுப்பபோலீசாருக்குதேவசம்போர்டுஅமைச்சர்கனகம்பள்ளிசுரேந்திரன்அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, 2 பெண்களிடமும்போலீசார்பேச்சுவார்த்தையில்ஈடுபட்டுள்ளனர்.\
