ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்த நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

ராஜஸ்தானின் ஜோத்பூர்மாவட்டத்தில்உள்ளமெஹ்ரான்கர்கிராமத்தில் ஜசாப் கான் என்ற நபர் வசித்து வந்துள்ளார். 44 வயதாகும்ஜசாப்கானை, கடந்த 20-ம் தேதி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக பொக்ரானில்உள்ளமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் கணுக்காலில்கடித்தது, பின்னர்அவர்பொக்ரானில்உள்ளமருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். அவர்சிகிச்சைபெற்றுஜூன் 25 அன்றுவீடுதிரும்பினார். ஆனால், ஒருநாள்கழித்து, மீண்டும் அவரை பாம்பு கடித்துள்ளது. ஆனால் இந்தமுறைஅவரதுமற்றொருகாலில்பாம்பு கடித்தது.

இரண்டுமுறையும், ராஜஸ்தானின்பாலைவனப்பகுதிகளில்பொதுவாகக்காணப்படும்பாம்பின்துணைஇனமான 'பாண்டி' என்றுஅழைக்கப்படும்பாம்புகான்கடித்ததாகக்கூறப்படுகிறது. இந்தசோகமானமற்றும்வினோதமானசம்பவம்குறித்து பனியானாகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து! தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறல்.. 25 பேர் உடல் கருகி பலி..!

முதல்பாம்புக்கடியிலிருந்துஜசாப் கானின்உடல்இன்னும்மீண்டுவருவதால், இரண்டாவதுமுறையும் பாம்பு கடித்ததால், அந்த விஷம் உடலில் ஏறி, அவர் உயிரிழந்திருக்கலாம்என்றுகூறப்படுகிறது. ஜசாப்பிற்குதாய், மனைவி, நான்குமகள்கள்மற்றும் 5 வயதுமகன்உள்ளனர். ஜசாப்பின்மரணத்திற்குகாரணமானபாம்பைஅவரதுகுடும்பத்தினர்கொன்றுள்ளனர். எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாத நிலை உள்ளது” டி.கே சிவக்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்