ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால், தனது 5 மாத குழந்தையின் உடலை பையில் வைத்து தந்தை ஒருவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

மேற்குவங்கம் மாநிலத்தில்ஆம்புலன்ஸ்கட்டணத்தைசெலுத்தமுடியாமல்தொழிலாளிஒருவர்தனதுமகனின்உடலைபையில்வைத்து 200 கிலோமீட்டர்தூரம்தூக்கிச்செல்லவேண்டியஅவலம் ஏற்பட்டது.சிலிகுரி மாவட்டம்கலியகஞ்ச் என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 200 கிலோமீட்டர்தூரம்தனதுஐந்துமாதகுழந்தையின்உடலைஒருபையில்வைத்துக்கொண்டுபொதுப்பேருந்தில்பயணம்செய்ததாக உயிரிழந்த குழந்தையின் தந்தை ஆஷிம் தேப்சர்மா கூறியுள்ளார். 

ஆஷிம்தேப்சர்மாஇதுகுறித்து பேசிய போது, “ சிலிகுரியில்உள்ளவடக்குவங்காளமருத்துவக்கல்லூரிமற்றும்மருத்துவமனையில் 6 நாட்கள்சிகிச்சைபெற்றுவந்தஎனதுஐந்துமாதமகன்நேற்றுஇரவுஇறந்தார், அதற்குநான்ரூ. 16,000 செலவுசெய்தேன். எனதுகுழந்தையைஎனது வீட்டிற்கு கொண்டுசெல்வதற்காகஅங்குள்ளஆம்புலன்ஸ்டிரைவர்கேட்டரூ.8,000 கொடுக்கஎன்னிடம்பணம்இல்லை.

இதையும் படிங்க : கோவை விமானத்தில் நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம்.. இதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

சகபயணிகளுக்குஇதுதெரியவந்தால், தன்னை இறக்கிவிடுவார்களோஎன்றஅச்சத்தில், யாருக்கும்தெரியாமல்உடலைஒருபையில்போட்டுவிட்டுஉள்ளூர்பேருந்தில்பயணம்செய்தேன்.” என்று தெரிவித்தார்.

ஆஷிம் தேப்ஷர்மாவின்இரட்டைக்குழந்தைகள்இருவரும்கடுமையாகநோய்வாய்ப்பட்டு, முதலில் கலியாகஞ்ச்மாநிலபொதுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர், ஆனால்குழந்தைகளின்உடல்நிலைமோசமடைந்ததால்சிகிச்சைக்காகவடக்குவங்காளமருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டதாகதகவல்கள்தெரிவிக்கின்றன.

குழந்தைகளின்உடல்நிலைமோசமடைந்ததால், ஆஷிம் தேப்ஷர்மாவின்மனைவிவியாழக்கிழமைஒருகுழந்தையுடன்வீடுதிரும்பினார். எனினும், மற்றகுழந்தைமருத்துவமனையில்சிகிச்சைபலனின்றிசனிக்கிழமைஇரவுஉயிரிழந்ததுபின்னர், ஆஷிம் தேப்ஷர்மா தனதுஇறந்தமகனின்உடலைதனதுவீட்டிற்குஎடுத்துச்செல்லஆம்புலன்ஸ்க்காகவடக்குவங்காளமருத்துவக்கல்லூரிமருத்துவமனையைஅணுகினார்.

ஆனால், தனது மகனின்உடலைஎடுத்துச்செல்லஆம்புலன்ஸ்டிரைவர்கள்ரூ.8,000 கேட்டுள்ளனர்வேறுவழியின்றி, தேவசர்மாவங்காளத்தின்சிலிகுரியில்இருந்துராய்கஞ்சிற்குதனியார்பேருந்தில்ஏறி, மற்றொருபேருந்தில்தனதுசொந்தஊரானகலியகஞ்ச்சென்றடைந்தார்.

மேற்குவங்கபாஜகதலைவர்சுகந்தாமஜூம்டர், சமூகஊடகங்களில்இந்தசம்பவம்குறித்துவருத்தம்தெரிவித்ததோடு, சுகாதாரவசதிகளின்மோசமானநிலைக்குமாநிலஅரசைக்குற்றம்சாட்டினார்மறுபுறம், பாஜகதலைவர்சுவேந்துஅதிகாரி, திரிணாமுல்காங்கிரஸ்அரசின்மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின்செயல்திறன்குறித்துகேள்விஎழுப்பினார்.

இதையும் படிங்க : சுட்டெரிக்க தொடங்கிய கத்திரி வெயில்.! அடுத்த 5 நாட்களுக்கு பொதுமக்களே உஷார்.? எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்