“சாதாரண பாஸ்போர்ட்” வழங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மக்களவை எம்.பி பதவியில் இருந்துதகுதிநீக்கம்செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸ்தலைவர் ராகுல்காந்திதனதுஇராஜதந்திரபாஸ்போர்ட்டைஒப்படைத்தார். இதை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குசெல்லுபடியாகும்புதியசாதாரணபாஸ்போர்ட்டைபெறுவதற்குதடையில்லாசான்றிதழ் (என்ஓசி) கோரிராகுல்காந்திசமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேஷனல்ஹெரால்டுவழக்கின்புகார்தாரரானபாஜகதலைவர்சுப்பிரமணியன்சுவாமி இந்த மனுவை எதிர்த்துள்ளார். இந்தவழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, சுப்பிரமணி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது..
இதையும் படிங்க : அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் ரெய்டு..! யார் இவர் தெரியுமா?
இதை தொடர்ந்து சுப்பிரமணியின் சுவாமியின்பதில் மனுடெல்லிநீதிமன்றத்தில்தாக்கல்செய்யப்பட்டது. அதில், ராகுல்காந்தி 10 ஆண்டுகளுக்குபாஸ்போர்ட்வழங்குவதற்கானசரியானஅல்லதுகட்டாயமானகாரணத்தைவழங்கவில்லைஎன்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.10 ஆண்டு பாஸ்போர்ட்வழங்குவதற்குதேவையானதகுதிராகுல்காந்திக்குஇல்லைஎன்றும் சுப்பிரமணியன் தனதுமனுவில்சுட்டிக்காட்டினார். நீதியின்நலனுக்காக, ராகுல்காந்தியின்பாஸ்போர்ட்டுக்கான தடையில்லா சான்றிதழ் ஒருவருடத்திற்குமிகாமல்இருக்கவேண்டும்என்றுஅவர்குறிப்பிட்டுள்ளார். பாஸ்போர்ட்டைவைத்திருக்கும்உரிமை, மற்றஅடிப்படைஉரிமைகளைப்போல, முழுமையானதுஅல்லஎன்றும், தேசியபாதுகாப்பு, பொதுஒழுங்கு, ஒழுக்கம்மற்றும்குற்றங்களைத்தடுப்பதுபோன்றகாரணங்களுக்காகஅரசாங்கத்தால்கட்டுப்படுத்தப்படலாம்என்றும்சுப்பிரமனியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தனதுகுடியுரிமைதொடர்பாகஉள்துறைஅமைச்சகம் (வெளிநாட்டுபிரிவு) வெளியிட்டநோட்டீஸ்க்குராகுல்காந்திபதிலளிக்கவில்லைஎன்றும்சுப்பிரமணியன்சுவாமிதெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க : காரணம் இல்லாமல் வாழ்க்கை துணையுடன் உடலுறவு கொள்ள மறுப்பது மனக் கொடுமைக்கு சமம்: உயர்நீதிமன்றம்
