திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
ஹரியானா, மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டதிருமணமாகாத நபர்களுக்கு விரைவில்ஓய்வூதியத்திட்டம்அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர்மனோகர்லால்கட்டார்அறிவித்துள்ளார். கர்னாலில்உள்ளகலம்புராஎன்றகுக்கிராமத்தில்நடந்தஜன்சம்வாத் என்றவிழாவில்பேசியமுதல்வர்மனோகர்லால்கட்டார், இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஒருமாதத்திற்குள் இத்திட்டம்குறித்தஅறிவிப்பைநிர்வாகம்வெளியிடும்என்றும்உறுதியளித்தார்.
அடுத்த6மாதங்களில், மாநிலத்தின்பழையஓய்வூதியம் மாதம் ரூ.3000-ஆகஅதிகரிக்கும்என்றும் புதியஓய்வூதியத்திட்டத்தைசெயல்படுத்தஅரசாங்கம்தயாராகிவருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார், கிராமப்புறங்களில்இணைய வசதி அவசியம்என்று கூறிய அவர்,ஒவ்வொருகுக்கிராமத்திலும்பிஎஸ்என்எல்இணையவசதியைவழங்கும்முதல்மாவட்டமாககர்னால்இருக்கும்என்றும் கூறினார். மேலும், கர்னால் மாவட்டத்தில், 70 முதல் 80 சதவீதபணிகள்ஆன்லைனில்முடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
பாஜகவின் பி-டீம் இவருதான்.. கே.சி.ஆரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமரிடம் இருக்கு - ராகுல் காந்தி ஆவேசம்
யமுனாநகரில்அமைக்கப்படவிருந்த 800 மெகாவாட்நிலக்கரிஅடிப்படையிலானஅனல்மின்நிலையம்ஜார்க்கண்டில்உள்ளபிட்ஹெட்பகுதியில்அமைக்கப்படவேண்டும்என்றுபிரதமர்நரேந்திரமோடிகூறியதைத்தொடர்ந்து அந்த திட்டம் கிடப்பில்போடப்பட்டுள்ளதுஎன்றசெய்திக்குபதிலளித்த மனோகர் லால் கட்டார், “ யமுனாநகரில்ஆலையைஅமைப்பதால்வேலைவாய்ப்பும்கிடைக்கும், ஆனால்அனுமதிபெறத்தவறினால், சுற்றுச்சூழல்சம்பந்தப்பட்டவிஷயம்என்பதால்மத்தியநிறுவனங்களுடன்கலந்தாலோசித்துஇறுதிமுடிவைஎடுப்போம்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ போக்குவரத்துமற்றும்இதரசெலவுகளைக்குறைக்கபிட்ஹெட்டில்அனல்மின்நிலையங்களைஅமைக்கும்தேசியக்கொள்கையின்ஒருபகுதிஇது.ஆனால்பானிபட்டின்சிலமின்உற்பத்திநிலையங்கள்அவற்றின்ஆயுட்காலம்முடிந்துவிட்டதால்யமுனாநகரில்மின்உற்பத்திநிலையம்முன்மொழியப்பட்டது.நமக்குயமுனாநகரில்நிலம்உள்ளது, ஆனால்மத்தியமின்சாரஆணையத்தின் (CEA) பரிந்துரையின்படிதிட்டம்பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பொதுசிவில்சட்டம்குறித்தகேள்விக்குபதிலளித்தகட்டார், ஹரியானாஅரசுநாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்குஆதரவாகஇருப்பதாககூறினார். அந்தநிகழ்ச்சியில், மாவட்டத்தில்விளையாட்டுவளாகம், உடற்பயிற்சிகூடம், நூலகம், வயம்சாலைஅமைக்கவேண்டும், பள்ளிக்கட்டடங்கள்கட்டவேண்டும்என்றபெரும்பாலானகோரிக்கைகளைமுதல்வர்ஏற்றுக்கொண்டார்.
கலம்புராகிராமத்தில்சமஸ்கிருதிமாதிரிபள்ளிஅமைக்கப்படும்என்றும்முதல்வர்அறிவித்தார். முக்யமந்திரிஅந்த்யோதயாபரிவார்உத்தன்யோஜனாதிட்டத்தின்கீழ்கடன்வழங்குவதன்மூலம் 50,000 பேருக்குசுயதொழில்வாய்ப்புகிடைத்துள்ளதுஎன்றும் அவர் கூறினார்.
அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்
