கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. நிபாநோயாளியுடன்நெருங்கியதொடர்புகொண்ட 24 வயதானசுகாதாரப்பணியாளர் ஒருவருக்கு நிபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்மாநிலத்தில்மொத்தபாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. நிபா வைரஸ் காரணமாக இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் வைரஸ்பரவுவதைத்தடுக்கமாநிலஅரசு பல நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் 700 பேர் தொடர்பில் இருந்துள்ளதால் நோயாளிகளின்தொடர்புபட்டியல்கவலைக்குரியதாகமாறியுள்ளது. இந்த 700 பேரில் 77 பேர்அதிகஆபத்துள்ளபிரிவில்உள்ளனர்என்றுகேரளசுகாதாரஅமைச்சர்வீனாஜார்ஜ்தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரளாவில்நிபாபரவல்: அரசு வெளியிட்ட சமீபத்திய அறிவிப்புகள் என்னென்ன?

அதிகஆபத்துள்ளநிபாநோயாளிகள்தங்கள்வீடுகளுக்குள்ளேயேஇருக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிபாவால்உயிரிழந்தஇருவரின்வழித்தடங்கள்வெளியிடப்பட்டதால்மக்கள்அந்தவழிகளில்செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

கோழிக்கோட்டில், திருவிழாக்கள்மற்றும்விழாக்களில்அதிகஅளவில்மக்கள்கூடுவதைத்தடுக்க கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோடுமாவட்டத்தின்வடகராதாலுக்காவில்உள்ள 9 பஞ்சாயத்துகளில்உள்ள 58 வார்டுகள்கட்டுப்பாட்டுமண்டலங்களாகஅறிவிக்கப்பட்டுள்ளன. இந்தபகுதிகளில்அத்தியாவசியசேவைகளுக்குமட்டுமேஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியபொருட்கள்விற்பனைசெய்யும்கடைகள்காலை 7 மணிமுதல்மாலை 5 மணிவரைசெயல்படஅனுமதிக்கப்படும். மருந்தகங்கள்மற்றும்சுகாதாரநிலையங்களுக்குகாலஅவகாசம்வழங்கப்படவில்லை.

கட்டுப்பாட்டுமண்டலங்கள்வழியாகதேசியநெடுஞ்சாலைகளில்இயக்கப்படும்பேருந்துகள்அல்லதுவாகனங்கள்பாதிக்கப்பட்டபகுதிகளில்நிறுத்தக்கூடாது.

கேரளாவில் உள்ள நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு.. அதிக ஆபத்தானதா? என்ன சிகிச்சை?

கோழிக்கோட்டில் 9 வயதுசிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அந்த சிறுவனுக்குசிகிச்சைஅளிக்க ICMR-ல்இருந்துமோனோக்ளோனல்ஆன்டிபாடியை பயன்படுத்தஅரசுஉத்தரவிட்டுள்ளது. இதுநிபாவுக்குஎதிராகசெயல்படுகிறதுஎன்பதற்குமருத்துவஆதாரம்இல்லை.ஆனால் தற்போது மட்டுமேகிடைக்கக்கூடியசிகிச்சை ஆகும். அச்சிறுவன்வென்டிலேட்டர்ஆதரவில்உள்ளார்.

சுமார் 700 பேர்நோயாளிகளுடன்தொடர்புகொண்டுள்ளனர் என்றும்அவர்களில் 77 பேர்அதிகஆபத்தில்உள்ளனர். அவர்கள்அனைவரும்நிலையாகஇருப்பதாகஅமைச்சர்கூறினார்.

இந்தமுறைகேரளாவில்காணப்படும்நிபா வைரஸ் பங்களாதேஷ்மாறுபாடுஆகும். இந்த மாறுபாட்டின் தொற்று பரவல் விகிதம் குறைவாக இருந்தாலும்ஆனால்அதிகஇறப்புவிகிதத்தைக்கொண்டுள்ளது. இந்த மாறுபாடு மனிதனிடம்இருந்துமனிதனுக்குபரவுகிறது.

நிபாஎன்பது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்ஆகும், இதுபாதிக்கப்பட்டவிலங்குகள்அல்லதுஅசுத்தமானஉணவுகளிலிருந்துமனிதர்களுக்குபரவுகிறது. பின்னர்அதுபாதிக்கப்பட்டஒருவரிடமிருந்துமற்றொருவருக்குபரவும்.

காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில்சிரமம், வாந்தி ஆகிய்வை இதன் அறிகுறிகளாகும். சில நேரங்களில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி மூளை காய்ச்சலை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படலாம்.

மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. எப்படி பரவுகிறது? என்னென்ன அறிகுறிகள்? சிகிச்சை என்ன?

கேரளாவில்நிபாபரவிய நிலையில் அம்மாநில எல்லை கர்நாடகாவின்தட்சிணகன்னடாமாவட்டம் உஷார் நிலையில் உள்ளது. மாவட்டத்திற்குள்நுழையும்சரக்குவாகனங்களைசோதனைசெய்வதற்காகஎல்லைப்பகுதிகளில்சோதனைச்சாவடிகளைத்திறக்குமாறுகாவல்துறைக்குசுகாதாரத்துறைகேட்டுக்கொண்டுள்ளது. கேரளாவில்இருந்துமாநிலத்திற்குள்வரும்பழங்களைசோதனைசெய்யபோலீசாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தமிழக - கேரள எல்லையோர மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகின்றன.