செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைதளங்களில் பரவி வருவது வதந்தி என்றும் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும் என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
செப்டம்பர்முதல்வாரத்தில்இரண்டாம்தேதிமுதல் 5ஆம்தேதிவரையிலும்பிறகு 8 மற்றும் 9ம்தேதிவங்கிகள்செயல்படாதுஎன்று whatsapp செய்திகள்பரவிவருகின்றன. ஆனால்அது தவறான தகவல் என்று நிதி அமைச்சகமும், வங்கிஊழியர்கள்சங்கங்களும் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 3 ஆம் தேதியன்று திங்கட்கிழமைஜன்மாஷ்டமிவிடுமுறை. அதைத்தொடர்ந்துவங்கிஊழியர்கள்வேலைநிறுத்தம்என்றும் whatsapp செய்தியில்தெரிவிக்கப்பட்டுள்ளது. Janmastami-க்குசிலமாநிலங்களில்மட்டுமேவிடுமுறை. எனவேஅன்றையதினம்ஆன்லைன்பரிவர்த்தனைகளைஏடிஎம்சேவைகள்தடைஇன்றிசெயல்படும்என்றுவங்கிஊழியர்கள்சங்கம்தெரிவித்துள்ளது.
4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரிசர்வ்வங்கிஊழியர்கள்மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். எனவே மற்றவங்கிகளில்அன்றாடபணிகளில்பாதிப்புஇருக்காதுஎன்றும்நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதேபோலஎட்டாம்தேதிஇரண்டாவதுசனிக்கிழமைஎன்பதால்வழக்கமானவிடுமுறை. எனவேமுதல்வாரத்தில்இரண்டுநாள்மட்டுமேவங்கிகள்செயல்படும்என்பதுதவறானதகவல்என்றுவங்கிஊழியர்சங்கம்தெரிவித்துள்ளது. இதனை சற்றுமுன் நிதி அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
