சாம்ராஜ்நகர் மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்த கோவிலின் இளைய மடாதிபதி மற்றும் அவருடைய கள்ளக்காதலி ஆகியோர் பின்னனியில் இருப்பது தெரிய வந்துள்ளது. கோவில் நிர்வாகத்தை கைப்பற்றும் பேராசை, கள்ளக்காதல், பழிவாங்கும் நடவடிக்கை போன்றவற்றால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

சாம்ராஜ்நகர்மாவட்டம்சுலவாடிகிராமத்தில்உள்ளமாரம்மாகோவிலில்பிரசாதம்சாப்பிட்ட 15 பேர்பலியானசம்பவம்கர்நாடகத்தையேஉலுக்கியது. சுலவாடி மாரம்மாகோவிலைநிர்வகிப்பதில்இருதரப்பினர்இடையேஏற்பட்டபிரச்சினைகாரணமாகபக்தர்கள்சாப்பிட்டபிரசாதத்தில்விஷம்கலந்ததாகமுதலில்தெரியவந்தது. இதுதொடர்பாககோவில்நிர்வாகிகள்சின்னப்பி, அவரதுமகன்லோகேஷ், மாதேஷ், சமையல்காரர்புட்டசாமிஉள்பட 7 பேரைஹனூர்போலீசார்பிடித்துவிசாரித்தனர்.

இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது . சாளூர்மடத்தின்தலைமைமடாதிபதியானகுருசாமிக்கும், இளையமடாதிபதியானமகாதேவசாமிக்கும்இடையேபிரச்சினைஇருந்துவந்துள்ளது. இதில் மாரம்மாகோவில்நிர்வாகத்தைகைப்பற்றிதனதுகள்ளக்காதலிக்குகொடுக்கஇளையமடாதிபதிமகாதேவசாமிவிரும்பிஉள்ளார்.

சாளூர்மடத்திற்குஅவப்பெயர்ஏற்படுத்தவேண்டும் மற்றும் கோவில்நிர்வாகத்தைகைப்பற்றிகாதலிக்குகொடுக்கவேண்டும்என்றநோக்கில்இளையமடாதிபதிமகாதேவசாமிபிரசாதத்தில்விஷம்கலக்கசதிசெய்ததும்போலீஸ்விசாரணையில்தெரியவந்தது.

இளையமடாதிபதிமகாதேவசாமிமீதுஊழல், பாலியல்புகார்எனபல்வேறுபுகார்கள்எழவே, மாரம்மா கோவில்முழுவதையும்சின்னப்பி என்பவர் கவனித்துவந்துள்ளார். வரவு-செலவுகணக்கையும்அவரேநிர்வகித்துவந்துள்ளார். இந்தநிலையில்சாளூர்மடத்திற்குஅடிக்கடிசென்றுவந்தஅம்பிகாஎன்பவருடன்இளையமடாதிபதிமகாதேவசாமிக்குபழக்கம்ஏற்பட்டுள்ளது. அதுநாளடைவில்கள்ளக்காதலாகமாறிஉள்ளது.

ஒருகட்டத்தில்இளையமடாதிபதிமகாதேவசாமிமாரம்மாகோவில்மேலாளராகதனதுகள்ளக்காதலிஅம்பிகாவின்கணவர், மாதேசைநியமித்துள்ளார். சிறிதுநாட்கள்கழித்துகோவில்மேற்பார்வையாளராகதனதுகள்ளக்காதலியானஅம்பிகாவைஇளையமடாதிபதிமகாதேவசாமிநியமித்திருக்கிறார்.

அதுசின்னப்பிமற்றும்அவருடையதரப்பினருக்குபிடிக்கவில்லை. இதனால்இவர்களுக்குள்அடிக்கடிமோதல்ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில்சின்னப்பியைகோவில்அறக்கட்டளையில்இருந்தும், நிர்வாகபொறுப்பில்இருந்தும்நீக்ககோரிஇளையமடாதிபதியைஅவருடையகள்ளக்காதலிஅம்பிகாதூண்டிஉள்ளார்.

அதாவதுசின்னப்பியைகோவில்பொறுப்பில்இருந்துமுழுவதுமாகஅகற்றிவிட்டால், கோவில்நிர்வாகத்தைநாம்முழுமையாககைப்பற்றிவிடலாம்என்றும், அதன்பிறகுநாம்எப்போதும்சந்தோஷமாகவும், உல்லாசமாகவும்இருக்கலாம்என்றும்இளையமடாதிபதிக்குஅவருடையகள்ளக்காதலிஅம்பிகாஆசைகாட்டிஉள்ளார்.

அதன்பேரில்சின்னப்பியைபழிவாங்கவும், அவர்மீதுபழிபோடவும்இளையமடாதிபதி, அவருடையகள்ளக்காதலிஅம்பிகா, அவருடையகணவர்மாதேஷ்ஆகியோர்சதிதிட்டம்தீட்டிஉள்ளனர்.

அதன்படி கோவில கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரசாதத்தில் விஷம் கலந்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் அனைவரும் மாட்டிக் கொண்டனர்.

கோவில்நிர்வாகத்தைகைப்பற்றும்பேராசை, கள்ளக்காதல், பழிவாங்கும்நடவடிக்கையால் 15 அப்பாவிகள்பலியாகிஇருக்கிறார்கள். பிரசாதத்தில்விஷம்கலந்தசதியில்மடாதிபதிகள்ளக்காதலியுடன்கைதானசம்பவம்பெரும்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது