கேரள மாநிலம் பத்தனந்திட்டா பகுதியில் மழையில் மூழ்கியுள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் படகில் ஏற முடியாமல் தவித்த போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மண்டியிட்டு அமர்ந்து அவரின் முதுகை படிக்கட்டு போல் வைத்துக் கொள்ள அங்கிருந்த அனைத்துப் பெண்களும், குழந்தைகளும் அதில் ஏறி படகிற்குள் அமர்ந்தனர். தன்னார்வ இளைஞர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில்கடந்தமேமாதம் 29-ந்தேதிதொடங்கியதென்மேற்குபருவமழைகடந்த 8-ந்தேதிமுதல்தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும்இடைவிடாதுபெய்துவரும்மழையால்மாநிலம்முழுவதும்வெள்ளத்தில் மிதக்கிறது..

கேரள அணைகளில்இருந்துதிறந்துவிடப்படும்அதிகப்படியானஉபரிநீர், தாழ்வானபகுதிகளைசூழ்ந்துவெள்ளக்காடாக்கிஇருக்கிறது. இதனால்மொத்தமாநிலமும்பெருங்கடலுக்குள்சிக்கியிருப்பதுபோன்றசூழல்ஏற்பட்டுஉள்ளது. இதைப்போலஇடுக்கி, வயநாடு, மலப்புரம்போன்றமலைப்பாங்கானமாவட்டங்களில்தொடர்ந்துஏற்படும்நிலச்சரிவால், எங்குபார்த்தாலும்சேறும்சகதியுமாகவேகாணப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளம்சூழ்ந்தபகுதிகளில்ராணுவம்மற்றும்பேரிடர்மீட்புப்படையினர்போர்க்காலஅடிப்படையில்மீட்புபணியில்ஈடுபட்டுள்ளனர். ராணுவவீரர்கள் 10 குழுக்களாகபிரிக்கப்பட்டு, குழுவுக்குதலா 65 ராணுவவீரர்கள்தனித்தனியகபிரிந்து 10 மாவட்டங்களில்மீட்புபணியைமேற்கொண்டுவருகின்றனர். அவர்களுக்குஉதவியாகபொறியாளர்அதிரடிப்படையும் 10 குழுக்களாகசென்றுமீட்புபணிக்குஉதவியாகபணியாற்றிவருகின்றனர்.

வெள்ளத்தால்சூழப்பட்டுள்ளஊரகப்பகுதிகளைஇணைக்கும்வகையில் 13 தற்காலிகபாலங்கள்அமைக்கப்பட்டுஅங்குள்ளமக்கள்மீட்கப்பட்டுவருகின்றனர். இதுவரைவெளிநாட்டவர்கள்உள்பட 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெள்ளத்தால் யாரும் செல்ல முடியாத இடங்களில் ராணுவ வீர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் சென்று நூற்றுக் கணக்கானோரை மீட்டனர். இதில் பனிக்குடம் உடைந்த நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்கப்பட்டு அவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது.

இதுதவிரவெள்ளம்பாதிக்கப்பட்டபகுதிகளில்இருந்துமக்களைபடகுமூலமாகவும்ராணுவம்மீட்டுவருகிறது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவபடகுகள்பயன்படுத்தப்படுகின்றன. கனமழையையும்பொருட்படுத்தாமல்ராணுவம் 24 மணிநேரமும்மீட்புபணியில்ஈடுபட்டுள்ளது. அவர்களுடன் தன்னார்வ இளைஞர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே பத்தனந்திட்டா பகுதியில் மழையில் மூழ்கியுள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் படகில் ஏற முடியாமல் தவித்த போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மண்டியிட்டு அமர்ந்து அவரின் முதுகை படிக்கட்டு போல் வைத்துக் கொள்ள அங்கிருந்த அனைத்துப் பெண்களும், குழந்தைகளும் முதுகின் மேல் ஏறி படகிற்குள் அமர்ந்தனர். இளைஞரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா முழுவதும் மழை, வெள்ளம், குளிர், நிலச்சரிவு என எதையும் பெருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் பம்பரமாய் சுற்றி சுற்றி பணியாற்றி வருகின்றனர். இந்த ராணுவ வீரர்கள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள் என பொது மக்கள் தெரிவித்தனர்.

பல இடங்களில் பொது மக்கள் வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் மரங்களை வெட்டி 1 மணி நேரத்தில் பாலங்களை அமைந்து அவர்களுக்கு உணவளித்து காப்பாற்றியுள்ளனர். தங்களது பசியைக் கூட பொருட்படுத்தாது மக்களுக்கு உணவளித்த ராணுவ வீரர்களை அவர்கள் பாராட்டியதோடு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.

ராணுவ வீர்களைப் பொறுத்தவரை தங்களது உயிரைப் பொருட்படுத்தாது நாட்டுககாக பணிபுரிபவர்கள். கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரிடர் இது வரை நாங்கள் பார்க்காதது என்றும், இது பெரும் சவாலானது என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக தன்னார்வ இளைஞர்களும் கை கோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.
மழை, வெயில், குளிர் என அனைத்தையும் தாங்கி சில சமயங்களில் தங்களது உயிரையை இழந்து இந்த நாட்டு மக்களின் நலனுக்காகசே வாழ்ந்து வரும் நமது ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ! தீரமிகு தன்னாவ் இளைஞர்களையும் நாம் வணங்குவோம்.
