மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6 ரூபாயும் மாணியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை 120 ரூபாயும் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் பொது மக்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
மத்தியஅரசுக்குசொந்தமானஎண்ணெய்நிறுவனங்கள்சர்வதேசசந்தையில்நிலவும்சமையல்எரிவாயுவிலைக்குஏற்பஅவ்வப்போதுசிலிண்டர்களின் விலையை அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும்வருகின்றன.
கிட்டத்தட்ட கடந்த ஓராண்டுக்கும் மேலாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஜிவ்வென உயர்ந்து வந்தது. இதனால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதே போல் மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டரின் விலையும் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மானியத்துடன்விற்பனைசெய்யப்படும்சமையல்எரிவாயுவின்விலையைசிலிண்டருக்குரூ. 5.91 குறைக்கப்படுவதாகஎண்ணெய்நிறுவனங்கள்தற்போது அறிவித்துள்ளன.
இதேபோல், மானியம்இல்லாசமையல்எரிவாயுவிலைசிலிண்டருக்குரூ.120.50 குறைக்கப்பட்டுள்ளதாகஇந்தியன்ஆயில்கார்ப்பரேஷன்தெரிவித்துள்ளது.

இந்தமாதத்தில் 2-வதுமுறையாகசிலிண்டர்விலைகுறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்தடிசம்பர் 1-ம்தேதிமானியத்துடன்கூடியசிலிண்டர்விலைரூ.6.52- குறைக்கப்பட்டது.
ஜூன்மாதத்தில்இருந்துதொடர்ந்து 6 மாதமாகஅதிகரித்துவந்தசிலிண்டர்விலை, இந்தமாதத்தில்இருமுறைகுறைக்கப்பட்டுள்ளதுபொது மக்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
