கேரளவில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர், சக பயனியை மதுபாட்டிலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஜ்மீர்சென்ற மருசாகர்விரைவுரயிலில்சகபயணிஒருவர்கத்தியால்குத்தப்பட்டார். இந்ததாக்குதலில்பரப்பனங்காடியைசேர்ந்ததேவதாசன்என்பவர்படுகாயம்அடைந்தார். கேரள மாநிலம் ஷோரனூர் அருகே இந்தசம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக, ரயில்வேபாதுகாப்புப்படையினர் (ஆர்பிஎஃப்) குருவாயூரில்ஜியாத்தைகைதுசெய்தனர். ஞாயிற்றுக்கிழமைஇரவு 10.50 மணியளவில்ஷோரனூர்ரயில்நிலையத்திற்குரயில்வந்தபோதுஇந்தசம்பவம்நடந்ததாககூறப்படுகிறது.
இதையும் படிங்க :
மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு; டெல்லிக்கு விரைந்த முதல்வர் பைரன் சிங்
இருபயணிகளுக்குஇடையேஏற்பட்டவாக்குவாதம்கத்திக்குத்துக்குவழிவகுத்ததாகதகவல்கள்தெரிவிக்கின்றன. ரயிலில்பெண்பயணிகளிடம் ஜியாத் என்ற நபர் தகாதமுறையில்நடந்துகொண்டதுகுறித்துதேவதாசனும்மற்றபயணிகளும்அவரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஒருக்ககட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஜியாத், ரயில்ஷோரனூர்ஸ்டேஷனுக்குவந்தபோது, மது தேவதாசனை பாட்டிலால்தாக்கினார்.
இந்ததாக்குதலில்தேவதாசனுக்குகண்ணில்லேசானகாயம்ஏற்பட்டது. மேலும் அவருடன் சண்டையிட்டதில் ஜியாதுக்கும்காயம்ஏற்பட்டது. இருவரும்வாணியம்குளத்தில்உள்ளதனியார்மருத்துவமனையில்சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தாக்குல் நடத்திய ஜியாத்தைஇதுவரைபார்த்ததில்லைஎனதேவதாசன் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகுடிபோதையில்இருந்ததாகசந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : மகனின் உடலை 200 கி.மீ பையில் வைத்து எடுத்து சென்ற நபர்.. ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால் நடந்த அவலம்
