டெல்லியில் பிரதமர் மோடி வீடு அமைந்துள்ள பகுதிகளில் இன்று சந்தேகத்திற்கிடமான வகையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு நிலவியது.

டெல்லியில்பிரதமர்நரேந்திரமோடியின்இல்லத்திற்கு மேலே,இன்றுஅதிகாலைஆளில்லாவிமானம் பறந்ததாக வெளியான தகவலை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரதமரின்அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்விமானங்கள்பறக்கதடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர்இல்லத்தின்மீதுஅதிகாலை 5 மணியளவில்ஆளில்லாவிமானம்காணப்பட்டதாககூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டெல்லிபோலீசார்ட்ரோனைக்கண்காணிக்கதேடுதல்நடவடிக்கையைமேற்கொண்டனர். இருப்பினும், போலீசார்மற்றும்பிறபாதுகாப்புஅமைப்புகளால்இதுவரைசந்தேகத்திற்குரியஎதையும்கண்டுபிடிக்கமுடியவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்ப நிலைமை சரியில்ல... பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு; காரணம் என்ன?

இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் " பிரதமரின்இல்லத்திற்கு அருகே, ஆளில்லாவிமானம்பறக்கவிடப்பட்டதாகதகவல்கிடைத்தது. பிரதமரின் சிறப்பு காவல் அதிகாரி, அதிகாலை 5:30 மணிக்குகாவல்துறையைதொடர்புகொண்டார். விசாரணைநடந்துவருகிறதுபிரதமர் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில்முழுமையானதேடுதல்நடத்தப்பட்டது,

ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருள்எதுவும்கண்டறியப்படவில்லை. விமானப்போக்குவரத்துக்கட்டுப்பாட்டுஅறையை (ATC) தொடர்புகொண்டாலும், பிரதமர்இல்லத்திற்குஅருகில்பறக்கும்பொருள்எதையும்அவர்களால்கண்டறியமுடியவில்லை. எனினும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணை நிறைவடைந்த பிறகே, முழு விவரம் தெரியவரும் " என்றுஅறிக்கையில்தெரிவித்துள்ளது. எனினும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகயில், இன்று அதிகாலை ட்ரோன் பறந்தால் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த மாநிலத்தில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம்.. விரைவில் புதிய திட்டம்.. முதலமைச்சர் அறிவிப்பு