இரவு முழுவதும் கற்பூரத்தை நெஞ்சில் கட்டி உறங்குவதால் ஏற்படும் நன்மைகள் இதோ...
கற்பூரத்தில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். கற்பூரத்தின் வாசனையே சுவாசத்திற்கு நல்லது.
இரவு முழுவதும் கற்பூரத்தை நெஞ்சில் கட்டி உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்...
** இரத்த ஓட்டத்தை சீராக்க ஊக்கப்படுத்துகிறது.
** இது வாயுத்தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
** மேலும் இது செரிமானம் சீராகுவதற்கும் உதவுகிறது.
** கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது.
** சளி மட்டுமின்றி சுவாசகோளாறுகளுக்கு நல்ல தீர்வையும் இது அளிக்கும்.
** இதன் வாசம் சுவாசிப்பது நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.
** கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.