வாருங்கள்! சூப்பரான சுவையில் தர்ப்பூசணி சாம்பாரை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோடைவெயிலின்தாக்கத்தில்இருந்துதப்பித்துக்கொள்ளபல்வேறுவிதமானஉணவுவகைகளைசெய்துசாப்பிட்டுஇருப்போம். அந்தவகையில்இன்றுநாம்தர்ப்பூசணிவைத்துஅட்டகாசமானஒருரெசிபியைபார்க்கஉள்ளோம். இந்ததர்பூசணிஉடலின்நீர்ச்சத்தைசமப்படுத்தகோடைகாலங்களில்அனைவராலும்வெகுஅதிகமாகசாப்பிடக்கூடியஒருபழம்ஆகும்.பொதுவாகதர்பூசணிவைத்துஜூஸ்தான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். தர்பூசணிதோலினைநாம்நீக்கிவிட்டுபழத்தைமட்டும்சாப்பிடுவோம். பீர்க்கங்காய்தோல்வைத்துசமைப்பதைபலரும்அறிவர். ஆனால்தர்பூசணியின்தோல்வைத்துசமைக்கலாம்என்பதனைபலரும்அறிந்திருக்கமாட்டார்கள். அந்தவகையில்இன்றுநாம்தர்பூசணிதோல்வைத்துசுவையானசாம்பார்செய்யஉள்ளோம்.
வாருங்கள்! சூப்பரானசுவையில்தர்ப்பூசணிசாம்பாரைவீட்டில்எளிமையாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
தர்ப்பூசணியின்தோல்பகுதி - 1 பழத்தின்துண்டுகள்
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மாங்காய்துண்டுகள் - 6
துருவியதேங்காய் - 2 ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்
சாம்பார்பொடி - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை-கையளவு
எலுமிச்சைசாறு - 1/2 பழம்
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு
Kulfi : குளு குளு வென்று "குல்ஃபி ஐஸ்" செய்யலாம் வாங்க!
செய்முறை:
அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்அலசியதுவரம்பருப்புசேர்த்துதண்ணீர்ஊற்றிஅதில்சீரகம், மஞ்சள்தூள்மற்றும்பெருங்காயத்தூள்ஆகியவைசேர்த்துவேகவைத்துமசித்துவைத்துக்கொள்ளவேண்டும். தர்ப்பூசணியின்தோல்பகுதியைஒரேமாதிரியானஅளவில்அரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். மாங்காயயையும்ஒரேமாதிரியானஅளவில்அரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், தக்காளி, மல்லித்தழைஆகியவற்றைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்கடாய்வைத்துசிறிதுஎண்ணெய்ஊற்றிஎண்ணெய்சூடானபின்அதில்வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை, சீரகம்ஆகியவைசேர்த்துதாளித்துபின்அதில்அரிந்தவெங்காயம்மற்றும்தக்காளிசேர்த்துவதக்கிவிடவேண்டும். பின்அதில்மாங்காய்துண்டுகள்மற்றும்தர்ப்பூசணிதுண்டுகள்சேர்த்துநன்றாகவதக்கிவிட்டுசிறிதுதண்ணீர்ஊற்றிபின்கடாயினைஒருதட்டுபோட்டுமூடிவிட்டுஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துவேகவிடவேண்டும்.
சுமார் 5 நிமிடங்கள்கழித்துமிளகாய்த்தூள், சாம்பார்பொடிமற்றும்உப்புசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துவிடவேண்டும். அடுத்தாகஅதில்மசித்துவைத்துள்ளபருப்பைசேர்த்துசிறிதுதண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும். அனைத்தும்ஒன்றாகசேர்ந்துசாம்பார்பதம்வந்தபிறகுஅதில்சேர்த்துஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும். இறுதியாகதுருவியதேங்காய் , அரிந்துவைத்துள்ளமல்லித்தழைஆகியவற்றைசேர்த்துநன்றாககலந்துபரிமாறினால்சூப்பரானசுவையில்தர்பூசணிசாம்பார்ரெடி!
