வாருங்கள்! முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை வைத்து மாம்பழ கேசரி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முக்கனிகளில்ஒன்றானமாம்பழத்தைபலரும்விரும்பி ,ரசித்து, ருசித்துசாப்பிடுவார்கள். சீசன்பழங்களில்ஒன்றானமாம்பழம்கோடைகாலத்தில்அதிகளவில்கிடைக்கக்கூடியஒன்றாகும். குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவருக்கும்பிடித்தஒருபழம்என்றுகூறலாம். ஒவ்வொருபழத்திலும்ஒவ்வொருவிதமானசத்துக்கள்இருக்கும். அந்தவகையில்மாம்பழத்தில்அதிகஅளவில்நார்ச்சத்து, வைட்டமின், வைட்டமின்சி , மற்றும்வைட்டமின்பி 6 ஆகியவைகாணப்படுகின்றன. இதனைதவிரகாப்பர், மெக்னீசியம்மற்றும்பொட்டாசியம்போன்றகனிமங்களும்நிறைந்துஇருப்பதால்இதனைநாம்அதிகளவில்எடுத்துக்கொள்ளலாம்.

மாம்பழம்வைத்துமில்க்ஷேக், மேங்கோஸ்மூத்தி, மேங்கோபுட்டிங், மேங்கோகேக், மேங்கோஐஸ்க்ரீம்என்றுஎதுசெய்துகொடுத்தாலும்அடுத்தநிமிடமேஅனைத்தும்காலிஆகிவிடும். அந்தவகையில்இன்றுநாம்மாம்பழம்வைத்துசுவையானகேசரிசெய்யஉள்ளோம். பொதுவாகஆப்பிள், மாதுளை, பைன்ஆப்பிள்போன்றவற்றைசேர்த்துகேசரிசெய்துசாப்பிட்டுஇருப்பீர்கள். இன்றுநாம்தித்திப்பானமாம்பழம்வைத்துடேஸ்ட்டானகேசரிசெய்யஉள்ளோம்.

வாருங்கள்! தித்திப்பானமாம்பழகேசரிரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

மாம்பழம்-1
ரவை-1 கப்
பால்- 1கப்
சர்க்கரை-1 கப்
முந்திரி-10
பாதாம்- 10
ஏலக்காய்தூள்-1 சிட்டிகை
நெய் - தேவையானஅளவு

இட்லி மாவு வைத்து மொறுமொறு ரிப்பன் பக்கோடா செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில்அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுநெய்சேர்த்துஉருகியபின்னர்பொடித்தமுந்திரிமற்றும்பொடித்தபாதாம்ஆகியவற்றைசேர்த்துவறுத்துக்தனியாகஒருதட்டில்வைத்துக்கொள்ளவேண்டும். பின்கடாயில்ரவைசேர்த்துவறுத்துக்அதனையும்தனியாகவைத்துக்கொள்ளவேண்டும். மாம்பழத்தைதோல்சீவிபழத்தைஒரேமாதிரியானஅளவில்வெட்டிஅதனைமிக்சிஜாரில்சேர்த்துபேஸ்ட்போன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்பால்மற்றும்தண்ணீர்சேர்த்துஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துகொதிக்கவைக்கவேண்டும். இப்போதுவறுத்துவைத்துள்ளரவையைசிறிதுசிறிதாகசேர்த்துகிளறிவிட்டுவேகவைக்கவேண்டும். ரவைவெந்தபிறகுசர்க்கரைசேர்த்துகிளறிவிட்டுபின்அதில்புட்கலர்சேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

ரவைவெந்துகேசரிபதம்வந்தபிறகு, அதில்ஏலக்காய்தூள்மற்றும்மாம்பழபேஸ்ட்சேர்த்துகிளறிவிடவேண்டும். இறுதியாகவறுத்துவைத்துள்ளமுந்திரிமற்றும்பாதாம்சேர்த்துகிளறிவிட்டுசிறிதுநெய்சேர்த்துமூடிவிட்டு அடுப்பைஆஃப்செய்துவிடவேண்டும். சுமார் 5 நிமிடங்கள்கழித்துமூடிஎடுத்துநன்றாககிளறிவிட்டுபரிமாறினால்வீடேகமகமக்கும்தித்திப்பானமாம்பழகேசரிரெடி!