நாம் உணவில் அடிக்கடி கொள்ளு எடுத்துக் கொள்வதனால் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். மேலும் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் . இதனை தவிர ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்றவையையும் குறைக்கும் தன்மை கொண்டது. இவ்வளவு ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரும் கொள்ளு வைத்து சத்தான ஒரு வடை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம்ஆரோக்கியமாகவாழஅன்றாடம்நாம்எடுத்துக்கொள்ளும்உணவைசுவையானதாகமட்டும்எடுத்துக்கொள்ளாமல்சத்தானதாகஎடுத்துக்கொள்வதுமிகவும்அவசியம். அப்படிப்பட்டசத்தானஉணவுவகைகளில்ஒன்றானகொள்ளுவைத்துஒருரெசிபியைகாணஉள்ளோம். கொள்ளில்அதிகஅளவுபாஸ்பரஸ், ப்ரோட்டின்,கால்சியும்மற்றும்இரும்புசத்துஇருப்பதால்ஆயுர்வேத, சித்தமருத்துவத்தில்இன்றும்கொள்ளுபயன்படுத்திவருகிறார்கள். கொள்ளுவைத்துரசம், துவையல், குழம்பு, சுண்டல்என்றுபல்வேறுவகைகளில்சாப்பிட்டுஇருப்பீர்கள். ஒருசிலர்அதனைஊறவைத்தோ, வறுத்தோகொள்ளசாப்பிடுவார்கள். ஆனால்இன்றுநாம்சற்றுவித்தியாசமாககொள்ளுவைத்துஅனைவரும்விரும்பிசாப்பிடும்வகையில்இருக்கும்வடைரெசிபியைகாணஉள்ளோம்.
நாம்உணவில்அடிக்கடிகொள்ளுஎடுத்துக்கொள்வதனால்சிறுநீரகக்கற்களைகரைத்துவெளியேற்றும். மேலும்உடலில்தேங்கிஇருக்கும்கொழுப்புகளைகரைத்துஉடல்எடையைகுறைக்கும் . இதனைதவிரஜலதோஷம்மற்றும்ஜுரம்போன்றவையையும்குறைக்கும்தன்மைகொண்டது. இவ்வளவுஆரோக்கியநலன்களைஅள்ளித்தரும்கொள்ளுவைத்துசத்தானஒருவடைரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
முளைகட்டியகொள்ளு - 1 கப்
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 4
சோம்பு-1/2 ஸ்பூன்
இஞ்சி-1/4 இன்ச்
கறிவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை - கையளவு
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
சமையல்சோடா - 1 சிட்டிகை
உப்பு- தேவையானஅளவு
எண்ணெய் -தேவையானஅளவு
ஞாபகசக்தியை அதிகரிக்க "வெண்டைக்காய் சப்ஜி" செய்து சாப்பிடுங்க!!
செய்முறை:
முதலில்வெங்காயம், மல்லித்தழை, பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலைஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்முளைகட்டியகொள்ளுபருப்பைசேர்த்துவெறும்கடாயில்நன்றாகவாசனைவரும்வரைவறுத்துக்கொள்ளவேண்டும்.
பின்அதனைஒருபௌலில்போட்டுதண்ணீர்ஊற்றிசுமார் 8 மணிநேரம்வரைஊறவைத்துமிக்சிஜாரில்சிறிதுதண்ணீர்தெளித்துஉப்பு, பெருங்காயத்தூள்,சமையல்சோடாஆகியவைசேர்த்துகொரகொரவெனஅரைத்துஒருபௌலில்எடுத்துக்கொள்ளவேண்டும். இப்போதுஅரைத்தமாவினில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை,மல்லித்தழை, மற்றும்சோம்புஆகியவற்றைசேர்த்துகலந்துகொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி,எண்ணெய்சூடானபின்அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துமாவைவடைபோன்றுதட்டிஒருபக்கம்சிவந்தபின்னர்மறுபக்கம்திருப்பிபோட்டுபொன்னிறமாகபொரித்துஎடுத்தால்பரிமாறினால்க்ரிஸ்பிஅண்ட்ஹெல்த்திகொள்ளுவடைரெடி!
