வாருங்கள்! ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக பயன்படும் நெல்லிக்காய் வைத்து ஊறுகாய் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

குஜராத்மாநிலத்தின்பிரசித்திபெற்றஉணவுரெசிபிகளில்ஒன்றானஆம்லாசுண்டாஎன்றழைக்கப்டும்நெல்லிக்காய்ஊறுகாயும்ஒன்றாகும். இதில்இனிப்பு,காரம், புளிப்புமற்றும்உப்புஆகியநான்குசுவைகளையும்கொண்டது. நெல்லியில்அதிகஅளவில்விட்டமின்சிஇருப்பதால்நாமதினமும்அதனைஉணவில்எடுத்துக்கொள்வதுமிகவும்நல்லது. சுண்டாஎன்றால்ஊறுகாயைகுறிக்கும். இந்தநெல்லிசுண்டாசளி, இருமல்போன்றபிரச்சினைகள்வராமல்தடுக்கஉதவுகிறது. மேலும்அஜீரணகோளாறைசரிசெய்யவும்நெல்லிபெரிதும்பயன்படுகிறது. இதனைதவிரநோய்எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கவும்பயன்படுகிறது.

வாருங்கள்! ஆரோக்கியத்திற்குஅருமருந்தாகபயன்படும்நெல்லிக்காய்வைத்துஊறுகாய்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

பெரியநெல்லிக்காய் - 7
வெல்லம் - 100 கிராம்
லெமன்ஜூஸ்-2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - 2 இன்ச்
உப்பு-தேவையானஅளவு
தண்ணீர் - தேவையானஅளவு

க்ரன்ச்சி அண்ட் க்ரிஸ்பியான ஹனி சில்லி பொட்டேட்டோ!


செய்முறை:

முதலில் நெல்லிக்காயைஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருஇட்லிபாத்திரம்வைத்துஇட்லிதட்டில்நெல்லிகளைவைத்துஆவியில்சுமார் 20 நிமிடங்கள்வரைவேகவைக்கவேண்டும். பின்அதனைஅடுப்பில்இருந்துஇறக்கிஆறவைத்துநெல்லிக்காய்களின்விதைகளைஎடுத்துவிட்டுதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருஅடிகனமானவிலசாமானபாத்திரம்வைத்துஅதில்நெல்லிக்காய்துருவலைசேர்த்துபின்வெல்லம்சேர்த்துஅடுப்பின்தீயினைமிதமாகவைத்துகிளறவேண்டும்.

நெல்லிக்காய்வெல்லத்தில்கரைந்துநன்றாகமிக்ஸ்ஆனபிறகுதுருவியஇஞ்சிசேர்த்துகிளறிவிடவேண்டும். பின்சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்மற்றும்உப்புஆகியவைசேர்த்துநெல்லிக்காய்பொன்னிறமாகஆகும்வரைகிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும்.

அடுத்தாகஅதில்லெமன்ஜூஸ்மற்றும்பெருங்காயத் தூள்ஆகியவைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துவிட்டுஅடுப்பில்இருந்துவிடவேண்டும். இப்போது 'நெல்லிஊறுகாய்" ரெடிஇதைக் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் சிறிது சாப்பிட்டு வர உடல் வலுவாகும். நீங்களும் இதனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.