வாருங்கள்! காரசாரமான தயிர் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினமும்நாம்சாப்பிடும்இட்லி, தோசைக்குகாரசட்னி,தேங்காய்சட்னி, தக்காளிசட்னி, மல்லிசட்னி, பூண்டுசட்னிஎன்றுபலவிதங்களில்சட்னிசெய்துசாப்பிட்டுஇருப்போம்.என்றாவதுதயிர்சேர்த்துசட்னிசெய்துள்ளீர்களா ? அப்போஇந்தபதிவைபடித்துசெய்துபாருங்கள். பொதுவாககாரசட்னிஎனில்மிளகாய் வைத்து தான்செய்துசாப்பிட்டுஇருப்போம். ஆனால்இன்றுநாம்தயிர்வைத்துஒருஅட்டகாசமானவாய்க்குருசியானகாரசாரமானஇந்தசட்னியைசட்டென்றுஎளிதில்செய்ய உள்ளோம். 

வாருங்கள்! காரசாரமானதயிர்சட்னியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • தயிர் -1/2 கப்
  • வெங்காயம் – 1
  • பூண்டு-10 பற்கள்
  • காஷ்மீரிமிளகாய்தூள் – 1 ஸ்பூன்
  • மிளகாய்தூள் -1 ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • சீரகம் -1 ஸ்பூன்
  • தனியா – 1ஸ்பூன்
  • கறிவேப்பிலை -1 கொத்து
  • உப்பு-தேவையானஅளவு
  • நல்லெண்ணெய் -தேவையானஅளவு

ஆரோக்கியத்திற்கு ஏற்ற அருமையான ஆந்திரா கோங்குரா சட்னி! இப்படி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில்அரைகப்கெட்டிதயிரைகட்டிகள்இல்லாதவாறுநன்றாகபீட்செய்துவைத்துக்கொள்ளவேண்டும். பூண்டினைஇடித்துவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயத்தைமிகபொடியாகஅரிந்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்கொஞ்சம்எண்ணெய்ஊற்றிசூடேற்றவேண்டும். ( எண்ணெய்அதிகமாகசேர்ப்பதால்சட்னியின்சுவைகூடுதலாகஇருக்கும். மேலும் 1 வாரம் வரைவைத்துசாப்பிடலாம்.

எண்ணெய்சூடானபின்அதில்கடுகுமற்றும்சீரகம்சேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். பின்அதிகபொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயத்தைசேர்த்துக்கொண்டுவதக்கிவிடவேண்டும். இப்போதுஇடித்துவைத்துள்ளபூண்டினைசேர்த்துவதக்கிவிட்டு,பின்கறிவேப்பிலையைசேர்த்துவதக்கிவிடவேண்டும். இப்போதுஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துதனியாதூள்,மிளகாய்தூள்மற்றும்உப்புஆகியவைசேர்த்துஅவைகளின்மசாலாவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்.

இவைகளின்காரத்தன்மைசென்றபிறகு, பீட்செய்துவைத்துள்ளதயிர்சேர்த்துதொடர்ந்துகைவிடாமல்கிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும். தொடர்ந்துகிளறிக்கொண்டேவரும்போதுஅனைத்தும்சுண்டிகிரேவிபதத்தில்மாறும்போதுஅடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுஅரிந்துவைத்துள்ளமல்லித்தழையைதூவிபரிமாறினால்காரசாரமானதயிர்சட்னிரெடி!