வாருங்கள்! காரசாரமான நண்டு ரசம் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

நாம்அன்றாடம்எடுத்துக்கொள்ளும்உணவில்ரசம்இன்றியமையாதஒருஇடத்தைபெற்றுஇருக்கும். ரசமானதுநாம்உண்ணும்உணவைசெரிமானம்செய்வதற்குமிகவும்உதவுகிறது. காய்ச்சல்,சளி, இருமல் போன்றவற்றால்அவதிப்படும்போதுரசம்சாதம்சாப்பிட்டால்சற்றுநிவாரணம்கிடைக்கும். மிளகுரசம், தக்காளிரசம், பருப்புரசம், புதினாரசம், என்றுபலவிதங்களில்செய்துசாப்பிட்டுஇருப்பீர்கள். ஒவ்வொருரசமும்ஒவ்வொருவிதத்தில்ஒருசுவையும்,மணமும்தரும்.

அந்தவகையில்இன்றுநாம்நண்டுவைத்துஒருசூப்பரானரசம்செய்யஉள்ளோம்.தலைவலி, தலைபாரம், சளிஇருமல்,தொண்டை கரகரப்பு போன்றதொந்தரவுஉள்ளவர்கள்இதனைஒருமுறைசெய்துசாப்பிட்டால்போதும் நல்ல நிவாரணம் கிடைக்கும் . பின்எப்போதெல்லாம்காய்ச்சல்இருமல்பிரச்சனைவருகிறதோஅப்போதெல்லாம்மருந்து,மாத்திரைஎடுத்துக்கொள்ளாமல்இந்தநண்டுரசத்தைசெய்துதரசொல்லிகேட்பார்கள் வீட்டில் உள்ளவர்கள். 

வாருங்கள்! காரசாரமானநண்டுரசம்ரெசிபியைவீட்டில்எளிமையாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்கொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

நண்டு - 1/4 கிலோ
மல்லித்தழை-கையளவு

அரைப்பதற்கு:

சின்னவெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - சிறிது
நல்லெண்ணெய் - தேவையானஅளவு
உப்பு- தேவையானஅளவு

தாளிக்க:
கடுகு- 1/4 ஸ்பூன்
சீரகம்- 1/4 ஸ்பூன்
மிளகு- 1/4 ஸ்பூன்
சோம்பு - 1/2ஸ்பூன்,
கறிவேப்பிலை- 1 கொத்து
எண்ணெய் -தேவையானஅளவு

Pineapple Kesari: ஆரோக்கியம் நிறைந்த அன்னாசி பழ கேசரி: ஈஸியா செய்யலாம்!
செய்முறை:

முதலில்நண்டினைசுத்தம்செய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம்,தக்காளி,மல்லித்தழைஆகியவற்றைமிகப்பொடியாகஅறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுநல்லெண்ணெய்ஊற்றிசூடானபின்அதில்இஞ்சி,பூண்டு, வெங்காயம்,பச்சைமிளகாய்மற்றும்தக்காளிஆகியவற்றைசேர்த்துவதக்கிவிட்டுபின்அதனைஆறவைத்துமிக்சிஜாரில்சேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும்.

இப்போதுஅடுப்பில்ஒருமண்சட்டிவைத்துஅதில்சிறிதுதண்ணீர்ஊற்றிநண்டுசேர்த்துஅரைத்தவைத்துள்ளவிழுதுமற்றும்உப்புசுமார் 10 நிமிடங்கள்வரைவேகவிடவேண்டும். நண்டுநன்றாகவெந்தபிறகுஅடுப்பினைஆஃப்செய்துவிடவேண்டும். இப்போதுஅடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானபின்கடுகு,சீரகம்,மிளகு,சோம்பு, கறிவேப்பிலைஆகியவற்றைசேர்த்துதாளித்துநண்டுஉள்ளசேர்த்துசிறிதுபரிமாறினால்அருமையானநண்டுரசம்ரெடி!இதனைசூப்போன்றுபருகலாம்அல்லதுசாதத்தில்ஊற்றியும்சாப்பிடலாம்.