MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நெல்லையில் இன்று மின்தடை.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா? 8 மணி நேரம் கரண்ட் இருக்காது!

நெல்லையில் இன்று மின்தடை.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா? 8 மணி நேரம் கரண்ட் இருக்காது!

Power Shutdown இன்று (நவ.25) நெல்லை பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரம் உள்ளே.

1 Min read
Suresh Manthiram
Published : Nov 25 2025, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shutdown நெல்லையில் மின்சார பராமரிப்புப் பணி!
Image Credit : Gemini

Shutdown நெல்லையில் மின்சார பராமரிப்புப் பணி!

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை) நகரின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு. செ. முருகன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

25
எந்தெந்த துணை மின் நிலையங்கள்?
Image Credit : Asianet News

எந்தெந்த துணை மின் நிலையங்கள்?

பாளையங்கோட்டை (110/33-11KV) மற்றும் சமாதானபுரம் (33/11 KV) ஆகிய துணை மின் நிலையங்களில் இந்த அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Related Articles

Related image1
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.
Related image2
நயினாருக்கு எதிராக எடப்பாடியின் பினாமியை களமிறக்கும் ஸ்டாலின்: நெல்லை திமுக வேட்பாளர் இவர் தானா?...
35
மின்தடை நேரம் மற்றும் காரணம்
Image Credit : Asianet News

மின்தடை நேரம் மற்றும் காரணம்

மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்யவும், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக, 25.11.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். பணிகள் முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு முன்னதாகவே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

45
மின்தடை ஏற்படும் பகுதிகள் பட்டியல்
Image Credit : Google

மின்தடை ஏற்படும் பகுதிகள் பட்டியல்

பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளும் வகையில், மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

• வி.எம். சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன் நகர்.

• செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி.

• ரஹமத் நகர், நீதிமன்றப் பகுதி (Court Area), சாந்தி நகர்.

• சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி.

• திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம்.

• பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலை கொழுந்துபுரம்.

• மணப்படை வீடு, கீழநத்தம்.

• பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் முருகன்குறிச்சி.

55
மின் நுகர்வோர்கள்
Image Credit : ANI

மின் நுகர்வோர்கள்

பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் இந்தத் தற்காலிக மின் தடையைப் பொறுத்துக்கொண்டு, மின்வாரிய ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தமிழ்நாடு
மின் தடை
Latest Videos
Recommended Stories
Recommended image1
இபிஎஸ் தலையில் இடி..! அடியோடு மாறும் என்.டி.ஏ கூட்டணி..! அமித் ஷாவின் அதிரடி ப்ளான்..!
Recommended image2
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.
Recommended image3
Now Playing
எஸ்.ஐ.ஆர்- தேவை என்ன வந்தது? ஒரு கோடி பேர் வாக்குரிமை பறிபோகும் - தொல்.திருமாவளவன் பேச்சு
Related Stories
Recommended image1
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.
Recommended image2
நயினாருக்கு எதிராக எடப்பாடியின் பினாமியை களமிறக்கும் ஸ்டாலின்: நெல்லை திமுக வேட்பாளர் இவர் தானா?...
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved