MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் பேரதிர்ச்சி! 262 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்!

சென்னையில் பேரதிர்ச்சி! 262 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்!

சென்னையிலிருந்து கொழும்பு புறப்படத் தயாரான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், ஓடுபாதையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சமயோசிதத்தால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டதால், 262 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

1 Min read
vinoth kumar
Published : Nov 12 2025, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விமானங்கள்
Image Credit : Getty

விமானங்கள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
தொழில் நுட்ப கோளாறு
Image Credit : Getty

தொழில் நுட்ப கோளாறு

இந்த சம்பவத்திற்கு பிறகு அடுத்தடுத்து விமானங்கள் விபத்தில் சிக்குவதும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதுமாக இருந்து வருகிறது. இதனால் விமானத்தில் செல்லும் பயணிகள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற ஒரு வித அச்சத்துடனே பயணிக்கின்றனர்.

Related Articles

Related image1
மக்களே உஷாரா இருங்க! அடுத்த 3 மணி நேரம் டேஞ்சர்! விடாமல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை!
Related image2
சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள்! பொங்கலுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா?
34
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
Image Credit : Asianet News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 262 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 262 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கொழும்புக்கு புறப்பட்ட தயாராக இருந்தது. இந்த விமானம் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்ட போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்தார் விமானி. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது.

44
262 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்
Image Credit : social media

262 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்

விமானம் பறப்பதற்கு முன்பே இயந்திர கோளாறு முன்கூட்டியே கண்டு பிடிக்கப்பட்டதால் 262 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை பழுது பார்க்க முடியாததால் இலங்கையில் இருந்து மாற்று விமானம் சென்னை வந்தது. இதனையடுத்து 12 மணி நேரம் காத்திருந்த பயணிகள் மாற்று விமானத்தில் சென்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை விமான நிலையம்
சென்னை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved