MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உதவித்தொகை 150% உயர்வு.. இனி ரூ.1000 இல்ல ரூ.2500.. பிப்ரவரி முதல் வழங்க முதல்வர் உத்தரவு

மகளிர் உதவித்தொகை 150% உயர்வு.. இனி ரூ.1000 இல்ல ரூ.2500.. பிப்ரவரி முதல் வழங்க முதல்வர் உத்தரவு

குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகையானது வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் ரூ.1000க்கு பதிலாக ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Jan 20 2026, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அதிரடியாக உயர்த்தப்பட்ட மகளிர் உதவித்தொகை
Image Credit : tndipr

அதிரடியாக உயர்த்தப்பட்ட மகளிர் உதவித்தொகை

புதுச்சேரி மாநிலம் மாஹேவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடியே 75 லட்சம் செலவில் 50 படுக்கைகள் கொண்ட 4 அடுக்கு மாடி கொண்ட உள் நோயாளிகள் பிரிவு கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

23
முதியோர் உதவி தொகையும் உயர்வு
Image Credit : Google

முதியோர் உதவி தொகையும் உயர்வு

விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
Related image2
என்ன ஒரு தைரியம்! கடலுக்குள்ள 20 அடி ஆழத்துல பரதநாட்டியம் ஆடிய புதுச்சேரி சுட்டி!
33
பிப்ரவரி முதல் அமல்..
Image Credit : Google

பிப்ரவரி முதல் அமல்..

அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உதவித் தொகையானது 150 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1000க்கு பதிலாக ரூ.2500 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று முதியோர் உதவித் தொகையும் ரூ.500 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி முதல் கிடைக்கும் வகையில் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள், முதியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
புதுச்சேரி

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை..!
Recommended image2
திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
Recommended image3
டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் போதை கும்பல் வெறியாட்டம்.. ஷாக் வீடியோ!
Related Stories
Recommended image1
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
Recommended image2
என்ன ஒரு தைரியம்! கடலுக்குள்ள 20 அடி ஆழத்துல பரதநாட்டியம் ஆடிய புதுச்சேரி சுட்டி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved