MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களே லேப்டாப், செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு மின்தடை!

மக்களே லேப்டாப், செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு மின்தடை!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று தேனி, உடுமலைபேட்டை, புதுக்கோட்டை, மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

1 Min read
vinoth kumar
Published : Oct 03 2025, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 துணை மின் நிலையங்கள்
Image Credit : Google

துணை மின் நிலையங்கள்

மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

24
தேனி
Image Credit : Google

தேனி

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

தேனி

பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

Related Articles

Related image1
தவெக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
Related image2
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? குஷியில் அரசு ஊழியர்கள்! முதல்வர் கையில் முடிவு!
34
உடுமலைபேட்டை
Image Credit : our own

உடுமலைபேட்டை

புதுக்கோட்டை

நெடுவாசல், ரெகுநாதபுரம், கறம்பக்குடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலைபேட்டை

உடுமலைகாந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருல்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

44
போரூர்
Image Credit : our own

போரூர்

காரம்பாக்கம், கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர், பத்மவாஹி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிரமனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved