MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஞாயிற்றுக் கிழமை அதுவுமா சென்னையில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஞாயிற்றுக் கிழமை அதுவுமா சென்னையில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Jun 08 2025, 07:54 AM IST | Updated : Jun 08 2025, 07:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
14
வெயிலால் மின்தடை தேவை அதிகரிப்பு
Image Credit : our own

வெயிலால் மின்தடை தேவை அதிகரிப்பு

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இதனால் கொஞ்ச நேரம் கூட ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. மின் தேவையும் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. அப்படி சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

24
மாதாந்திர பராமரிப்பு பணி
Image Credit : our own

மாதாந்திர பராமரிப்பு பணி

இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

Related Articles

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
இனி பள்ளி மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
இனி பள்ளி மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
34
மின்தடை
Image Credit : our own

மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.

44
அம்பத்தூர்
Image Credit : our own

அம்பத்தூர்

2வது பிரதான சாலை, 2வது குறுக்குத் தெரு, 9வது முதல் 11வது குறுக்குத் தெரு, செக்டார் 1 தெற்கு கட்டம், மகாத்மா காந்தி தெரு, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

vinoth kumar
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு
 
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Andriod_icon
  • IOS_icon
  • About Us
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved