- Home
- Tamil Nadu News
- சட்டுபுட்டுனு வேலைய முடிச்சுடுங்க! நாளை காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு
சட்டுபுட்டுனு வேலைய முடிச்சுடுங்க! நாளை காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. கோவை, தர்மபுரி, ஈரோடு, உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் தடை.

கோவை
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்.
தர்மபுரி
கடலூர்
வேளக்கரை, ஒதியடிக்குப்பம், கொடுகன்பாளையம், மாவடிபாளையம், மேற்கு ராமாபுரம், கேப்பர் ஹில்ஸ், எம் புதூர், சுத்துக்குளம், செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம், தொழுதூர், பட்டக்குறிச்சி, லட்சுமணபுரம், ராமநத்தம், லக்கூர், இடைச்செருவாய்.
தர்மபுரி
பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளி, கனவேனஹள்ளி, மல்லபுரம், புறத்தூர், பஞ்சப்பள்ளி, பெல்லூரானஹள்ளி, சோமனஹள்ளி, ஜகசமுத்திரம், மல்லுப்பட்டி.
ஈரோடு
பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம்.
கிருஷ்ணகிரி
கரூர்
பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி.
கிருஷ்ணகிரி
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர், ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி.
பெரம்பலூர்
பல்லடம்
மேட்டுப்பாளையம், ராசாத்தவலசு, வெள்ளக்கோவில், புதுப்பை, புளியம்பட்டி, வானவராயநல்லூர், முத்துக்கலிவலசு, உதியூர், ராசிபாளையம், மறவபாளையம், கோனாபுரம், புதுப்பாளையம்.
பெரம்பலூர்
அனுகூர், எஸ்.புதூர், ஆலம்பாடி, பூலாம்பாடி, பெரியவடகரை, தொண்டமாந்துறை, எசனை, கல்லாபட்டி, தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம்.
வேலூர்
அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை, வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன், மாம்பாக்கம், கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.
உடுமலைப்பேட்டை
கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

