MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமை தொகை உயர்கிறது? அதுமட்டுமல்ல! தமிழக பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

மகளிர் உரிமை தொகை உயர்கிறது? அதுமட்டுமல்ல! தமிழக பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

Magalir Urimai Thogai: 2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிமைத் தொகை உயர்த்தப்படுமா அல்லது திட்டம் விரிவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

2 Min read
vinoth kumar
Published : Mar 14 2025, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil Nadu budget

Tamil Nadu budget

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2025 -2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

25
Kalaingar Magalir Urimai Thogai

Kalaingar Magalir Urimai Thogai

அதாவது மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

35
Magalir Urimai Thogai Scheme

Magalir Urimai Thogai Scheme

குறிப்பாக தமிழ்நாட்டை பின்பற்றி இந்தியாவில் கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் மாநில அரசுகளால் வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாதம் ரூ.1000 மட்டும் வழங்கப்படும் நிலையில் பிற மாநிலங்களில் 1500, 2000, 2500 என்ற அளவில் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையின் தவணை உயர்த்தி வழங்க வேண்டும், இந்த திட்டத்தை விரிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. 

45
magalir urimai thogai

magalir urimai thogai

குறிப்பாக தமிழ்நாட்டை பின்பற்றி இந்தியாவில் கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் மாநில அரசுகளால் வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாதம் ரூ.1000 மட்டும் வழங்கப்படும் நிலையில் பிற மாநிலங்களில் 1500, 2000, 2500 என்ற அளவில் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையின் தவணை உயர்த்தி வழங்க வேண்டும், இந்த திட்டத்தை விரிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. 

55
Magalir Urimai Thogai Scheme

Magalir Urimai Thogai Scheme

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் திமுக அரசு தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved