MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எந்த பக்கம் திரும்பினாலும் இந்தி தான் தெரியனும்! தெற்கு ரயில்வேக்கு இந்திய ரயில்வே உத்தரவு - பயணிகள் ஷாக்

எந்த பக்கம் திரும்பினாலும் இந்தி தான் தெரியனும்! தெற்கு ரயில்வேக்கு இந்திய ரயில்வே உத்தரவு - பயணிகள் ஷாக்

தெற்கு ரயில்வேயில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துமாறு இந்திய ரயில்வே பிறப்பித்துள்ள உத்தரவு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Aug 26 2025, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு
Image Credit : GEMINI AI

இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக இந்திய ரயில்வே இருந்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தெற்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே என பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

23
பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கிடையாது?
Image Credit : southern railway

பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கிடையாது?

இதனிடையே தெற்கு ரயில்வேயில் முதல் மொழியாக மாநில மொழியும், இரண்டாவது இடத்தில் இந்தி மொழியும், மூன்றாவது இடத்தில் ஆங்கிலமும் இடம் பெற்றிருக்கும். ஊர்களின் பெயர் பலகைத் தொடங்கி பெருவாரியான இடங்களில் இதே நடைமுறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Related image1
தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி! ரயில் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்!
Related image2
மீறினால் அபராதம்.. ரயில் பயணிகளுக்கான சாமான்கள் எடை, அளவு விதிகள் இதுதான்
33
இணைப்பு மொழியாக மாறும் இந்தி?
Image Credit : Indian Railway

இணைப்பு மொழியாக மாறும் இந்தி?

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துமாறு இந்திய ரயில்வே புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. டிக்கெட் கவுண்டர்கள், உள் அறிக்கைகள் உள்ளிட்டவற்றில் இந்தி மொழியின் பயன்பாட்டை பிரதானப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இணைப்பு மொழியாக இந்தியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் தென்மாநில ரயில்வே பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
இந்திய இரயில்வே
தென்னக இரயில்வே

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved