MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டைக் கொலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

சென்னை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டைக் கொலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

Chennai Double Murder: சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : May 11 2025, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பிறந்த நாள் கொண்டாட்டம்

பிறந்த நாள் கொண்டாட்டம்

சென்னையை அடுத்த மறைமலை நகர் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விமல் (22). இவரது நண்பர் ஜெகன் (23). இவர்கள் நேற்று இரவு சக நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. 
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
இரட்டை கொலை

இரட்டை கொலை

அப்போது எதிர்பாராத விதமாக 3 பேர் சேர்ந்து விமல் மற்றும் ஜெகன் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த விமல் உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜெகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்தார். கொலை செய்த 3 பேர் அங்கிருந்து தப்பித்தனர். 

Related Articles

Related image1
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! பிரபல ரவுடியின் 2-வது மகனும் கைது!
Related image2
பைக்கில் சென்ற திமுக பிர​முகரை சுத்துப்போட்ட கும்பல்! அலறிய திருமலை! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
33
போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்வ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரை வெட்டி படுகொலை செய்த 3  கொலையாளிளை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் மீதும் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
குற்றம்
சென்னை
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
DMK NDA | பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
Recommended image2
TN Weather Update: சூரியனின் கோரமுகத்திற்கு எண்ட் கார்டு! வெளுக்கப்போகும் கனமழை! குளு குளு வானிலை அப்டேட்!
Recommended image3
Kayalvizhi Join TVK: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தி தவெகவில்? யார் இந்த கயல்விழி? அதிர வைக்கும் பின்னணி
Related Stories
Recommended image1
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! பிரபல ரவுடியின் 2-வது மகனும் கைது!
Recommended image2
பைக்கில் சென்ற திமுக பிர​முகரை சுத்துப்போட்ட கும்பல்! அலறிய திருமலை! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved